பட்டுக்கோட்டையில் துப்புரவு பணியாளர்களுக்கு மழை கோட் வழங்கல்

Posted November 19, 2014 by Adiraivanavil in Labels:
 
பட்டுக்கோட்டை,நவ.19:
பட்டுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு மழைக் கோட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சித் தலைவர் ஜவஹர்பாபு துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் 134 பேருக்கு மழைக்கோட் வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் அச்சயா, அலுவலர் மூர்த்தி, ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், அறிவழகன், ஆரோக்கியசாமி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து
 கொண்டனர். நன்றி தினகரன் 


1 comment(s) to... “பட்டுக்கோட்டையில் துப்புரவு பணியாளர்களுக்கு மழை கோட் வழங்கல் ”