அதிரை மீனவர் வலையில் சிக்கிய மெகா சைஸ் சம்பா நண்டு(படங்கள'இணைப்பு)
Posted November 13, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் அருகே உள்ள கீழத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் இவர் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது இவரது வலையில் பிடிப்பட்ட ஒரு நண்டு 3 கிலோ எடைவுள்ளதாக இருந்தது இது பற்றி அந்த மீனவர் கூறுகையில் சம்பாநண்டு சமீப காலங்களாக அதிகபட்சம் 2 கிலோ எடை உள்ள நண்டுகள் மட்டுமே அதிராம்பட்டினம் கடல் பகுதியில் பிடிபடும்
அதைவிட அதிக எடையுள்ள நண்டு பிடிபடுவது அரிது இந்நிலையில் தற்போது 3கிலோ எடையுள்ள சம்பா நண்டு பிடிபட்டது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்
அதைவிட அதிக எடையுள்ள நண்டு பிடிபடுவது அரிது இந்நிலையில் தற்போது 3கிலோ எடையுள்ள சம்பா நண்டு பிடிபட்டது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்
0 comment(s) to... “அதிரை மீனவர் வலையில் சிக்கிய மெகா சைஸ் சம்பா நண்டு(படங்கள'இணைப்பு)”




