அதிரை கடல் பகுதியில்அட்டை சிங்கி இறால் வரத்து அதிகரிப்பு
Posted November 26, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
இதுகுறித்து மீனவர் நூர்தீன் கூறுகையில், அட்டை சிங்கி இறால், கலர் சிங்கி இறால்கள் எப்போதும் பிடிபடாது. மழை காலத்தில் மட்டும் பிடிபடும். இப்போது அட்டை சிங்கி இறால்கள் அகப்படுகிறது. 1 கிலோ ரூ.600க்கு விற்பனையாகிறது. இந்த சிங்கி இறால் பாற்கடல் பகுதியில் அதிகளவில் அகப்படும். கடல் நீரோட்ட தன்மையால் நமது கடற்பகுதியில் அகப்படுகிறது என்றார்.நன்றி தினகரன்
0 comment(s) to... “அதிரை கடல் பகுதியில்அட்டை சிங்கி இறால் வரத்து அதிகரிப்பு”