அதிரையில் ஐக்கிய தேசிய மக்கள் கட்சி நடத்தும் சாலை மறியல் போராட்டம்

Posted February 01, 2015 by Adiraivanavil in Labels:
'அதிராம்பட்டினத்தில் ஐக்கிய தேசிய மக்கள் கட்சி'  நிறுவனர்  முஹம்மது இப்ராஹீம்  அதிரை
பேரூராட்சியின் மூலம் விநியோகிக்கும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாகவும், இவற்றை சரி செய்ய தவறினால் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே கண்டனம்  மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது



0 comment(s) to... “அதிரையில் ஐக்கிய தேசிய மக்கள் கட்சி நடத்தும் சாலை மறியல் போராட்டம் ”