துபையில் வாடகை உயர்வினால் தடுமாறும் குடும்பங்கள்.

Posted February 22, 2015 by Adiraivanavil in Labels:


துபை: துபையில் வேலைசெய்பவர்கள் தங்களது குடம்பங்களையும் அங்கு வரவழைத்து இங்கு வாழ்ந்துரவருகின்றனர். ஏற்கனவே உள்ள விலைவாசி உயர்வு, தண்ணீர், மின்சாரம், மற்றும் குழ்ந்தைகளின் பள்ளிக்கட்டணம் ஆகியவற்றின் உயர்வினால் கொஞ்சம் தடுமாறி நிறைய சமாளித்து வாழ்ந்துவரும் இந்த சூழ்நிலையில் அங்கு வசிக்கும் இல்லங்களின் வாடகையும் உயர்த்தியுள்ளது எமிரேட்ஸ் துபை அரசாங்கம். இந்த உயர்வினை சமாளிக்க முடியாமல் பலர் தங்களது குடும்பங்களை தங்கள் நாட்டிற்க்கு ஏற்கனவே அனுப்பிட்டனர் என்பது குறிப்பிடதக்கது. மேலும் இந்த அதிரடி உயர்வினால் எப்படி சமாளிக்கபோகின்றனர் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அதபோல் அபுதாபியில் தண்ணீர் மற்றும் மின்சாரம் உபயோகம் கடந்தை ஆண்டைவிட அதிகரித்துள்ளதால் அதை சரிக்கட்டும் விதத்தில் வரும் ஏப்ரல் மாதம் முதல் உயர்த்த முடிவு செய்யவுள்ளது.


0 comment(s) to... “துபையில் வாடகை உயர்வினால் தடுமாறும் குடும்பங்கள்.”