சாப்பிடும்போது கடைபிடிக்க‍வேண்டிய‌ விதிமுறைகள் – அரிய தகவல்

Posted February 16, 2015 by Adiraivanavil in Labels:


நம் முன்னோர்கள் நாம் ஆரோக்கியமாகவும் உற்சாக
மாகவும் வாழ எண்ணற்ற வழிமுறைகளைச் சொல் லிச் சென்றுள்ளனர். ஆனால்
நாம் அயல்நாட்டு நாகரீகம் மீது கொண்டுள்ளமோகத் தினால் பக்கவிளைவுகளையும் பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய வெளி நாட்டு உணவு வகைகளை உட்கொண்டு நமது ஆரோக்கி யத்தைத்தொலைத்து வருவ து வேதனைக்குரிய விஷயம் அல்லவா!
இதோ கீழுள்ளவற்றைப் படித்துப்பாருங்கள் ஒரு மனி தன் ஆரோக்கியமாக வாழ ஆரோக்கியமான உணவுஉட்கொண்டால் மட்டும் வாழ முடி யாது. அந்த உணவுகளை எப்படி உண்ணவேண்டும் என்ற விதிமு றைகளையும் வகுத்துச் சென்றுள் னர் நமது முன்னோர்கள் . தயவு செய்து பொறுமையாக கீழுள்ளவரிகளைப் படித்து உணர வேண்டுகின்றேன்.
நின்றுகொண்டேசாப்பிடுவது தற்போது நாகரீகமாகி விட்டது ஆனால் இது மனித உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆரோக்கியக் கேட்டை விளைவிக்கும் என்று மருத் துவர்களும் ஆய்வாளர்களு ம் தெரிவிக்கின்றனர். அதனா ல் நின்று கொண்டே சாப்பிடு ம் கலாச்சாரத்திற்கு குட்பை சொல்லிவிட்டு அனைவ ரும் அதுவும்குடும்பத்துடன் ஒன்றா அமர்ந்து சாப்பிட்டு வந்தால், என்றென்றைக்கும் உடலுக்கு ஆரோ க்கியத்தையும் உள்ளத்திற்கு உற்சாகத்தையும் கொடுக்கும்.
சாப்பிடும்போது தொன தொனனு பேசிக் கொண்டு சாப் பிடாமல் அமைதியாக சாப்பிடுங்கள்.
நீங்கள் சாப்பிடும் உணவு எது வாக இருந்தாலும் நன்றாக மெ ன்று, மாவாக அரைத்தபிறகு விழுங்குங்கள்.
இன்றையஅவசர உலகில் எல்லாமே அவசரம்தான் இந்த உணவையாவது அவசர அவசர மாக சாப்பிடாமல் ஆற அமர அமர்ந்து பொறுமையாக சாப்பிட்டு முடிக்கவேண் டும்.
சாப்பிடும்போது தொலைக் காட்சியைப் பார்த்துகொண் டோ அல்லது பத்திரிகை () புத்தகங்கள் படித்துக்கொண் டே சாப்பிடக்கூடாது. உங்கள் முழுக்கவனமும் நீங்கள் சாப் பிடும் வரை உங்கள் உணவு மீதே இருக்கவேண்டும்.
சாப்பிடும் நேரத்தில் தேவையின்றி தண்ணீர் குடிக்கவேண்டாம். சாப்பிட்டு முடித்த பிறகு தேவையான அளவு தண்ணீரை குடிக்க வேண்டும்.
எப்போது சாப்பிட்டாலும் உங்க ள் இடது கையை தரையில் ஊன் றிக்கொண்டு சாப்பிடக்கூடாது. நீங்கள் சாப் பிடும்போது உங்களது வலது கையில் சாப்பாட்டில் இருக்கும்போது உங்களது இடது கை உங் கள் மடியில் வைத்திருக்கவேண்டும்.
உங்களுக்கு பிடிக்காத உணவுகள் எதுவாக இருந் தாலும் அதை கஷ்டப்பட்டு சாப்பிடுவதை கைவிட்டு, நீங்கள் விரும்பிய உணவு வகைகளை அளவோடு உண்ண பழக வேண்டும். .
உடலுக்கு எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் உணவுகள் என்றாலும் சிலருக்கு அது  பிடிக்காது என்ற ஒற்றை வார்த்தையைச்சொல்லி சாப்பிடுவதைத்தவிர்த்து விடுவார்கள் அப்படிச் செய்யாமல் அதையும் சிறிது சாப்பிட்டு பழக வேண்டும்.
என்னதான் கீரை வகைகள் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தந்தாலும் அந்த கீரை வகை உணவுகளை இரவு நேரங்களி ல் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும்காலையிலோ அல்லது மதிய வேளை களில் சாப்பிட வேண்டும்.
ழங்கள்உடலுக்கு நல்லதுஎன்றாலும் அதைசாப்பிட்ட‍ உடனே சாப்பிடக்கூடாது. சாப் பிட்டஉணவு செரிமான ஆவ தற்கு  1 முதல் 3 மணி நேரமா வது உணவை பொறுத்து ஆகும். அதனால் அதன்பின் பழங்களைச் சாப்பிட லாம்.
லர் வயிறு நிறைய உணவு உட்கொண்டுவிட்டு பின் நடக்க ஆரம்பிப்பார்கள் அது மிகவும் தவறான செயல் ஆகும். ஆனால் சிறிதுதூரம் நட ந்து விட்டு அதன்பின் சாப்பிட்டா ல் அதுவே ஆரோக்கிய செயல் ஆகும்.
சாப்பிட்டவுடன்படுக்கக்கூடாது 30முதல் 60 நிமிடங்களாவது உட்கார வேண்டும்.
=> சத்தியமூர்த்தி  




0 comment(s) to... “சாப்பிடும்போது கடைபிடிக்க‍வேண்டிய‌ விதிமுறைகள் – அரிய தகவல்”