முத்துப்பேட்டை அருகே அண்ணன் திட்டியதற்காக தீக்குளித்த தங்கை சாவு.
Posted February 19, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
வியாபாரம் செய்து வருபவர் ராமஜெயம் இவரது மகள் சீதா லட்சுமி(18). கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சகோதரர் மகேந்திரனுடன் தகராறு ஏற்பட்டது. அப்பொழுது மகேந்திரன் சீதாலட்சமியை திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த சீதா லெட்சுமி வீட்டில் இருந்த மண்ணனையை எடுத்து உடம்பில் ஊற்றி தீக்குளித்தார். உடன் அக்கம் பக்கத்தினர் மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை சீதா லெட்சுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்
படம் செய்தி:
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை
.

0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே அண்ணன் திட்டியதற்காக தீக்குளித்த தங்கை சாவு.”