எந்தெந்த இயற்கை உணவு எந்தெந்த நோய்களை விரட்டும்! –
Posted February 06, 2015 by Adiraivanavil in Labels: வானவில் மருத்துவம்எந்தெந்த இயற்கை உணவு எந்தெந்த நோய்களை விரட்டும்! – பயனுள்ள பாரம்பரிய குறிப்பு
மனிதர்களாகிய நமக்கு இயற்கை கொடுத்துள்ள உண வுகளால் நமது உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக
வைத்திருந்து வளமான வாழ்க்கையை வாழலாம்.
தேன்:
சக்தியை கொடுக்கும், இதயத்தை பலப்படு த்தும், இருமலை குணப்படுத்தும், ஹிமோகுளோபினை அதிகப் படுத்தும்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறு நீரில் உள்ள சர்க்கரையையும் குணமாக் கும்.
தினமும் துளசி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தி லுள்ள விஷத் தன்மையை வெளியேற்றி
சுத்தம் செய்கிறது.
பூண்டு:
வயிற்றில் உண்டாகும் வாயு கோளாறுகள் அனைத்தையும் போக்கும்தன்மை கொண்டது.
உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கும். காலரா, சின்னம்மை, பெரியம்மைபோன்ற நோய்களுக்கு சிறந்த பானம்.
வெ
ண்ணெய்:
வாய் மற்றும் வயிற்று புண்களை குணப் படுத்தும்.
ரத்த குழாய்களில் படியும் கொழுப்பை கரைக்கும் தன்மை மிளகுக்கு உண்டு.
பாகற்காய்:
உடலுக்கு வலிமையும், புத்துணர்ச்சி யையும் தரும். குடல் புண்களை ஆற்றும், களைப்பை நீக்கும்.
by vidhai2virutcham
=> அம்புஜம் ராமலிங்கம்
0 comment(s) to... “எந்தெந்த இயற்கை உணவு எந்தெந்த நோய்களை விரட்டும்! –”