எந்தெந்த இயற்கை உணவு எந்தெந்த நோய்களை விரட்டும்! –

Posted February 06, 2015 by Adiraivanavil in Labels:


எந்தெந்த இயற்கை உணவு எந்தெந்த நோய்களை விரட்டும்! – பயனுள்ள‍ பாரம்பரிய குறிப்பு

மனிதர்களாகிய நமக்கு இயற்கை கொடுத்துள்ள உண வுகளால் நமது உடலும் உள்ள‍மும் ஆரோக்கியமாக
வைத்திருந்து வளமான‌ வாழ்க்கையை வாழலாம்.
இயற்கை உணவுகளும்! அவை விரட்டும் நோய்களும்!
தேன்:
சக்தியை கொடுக்கும், இதயத்தை பலப்படு த்தும், இருமலை குணப்படுத்தும், ஹிமோகுளோபினை அதிகப் படுத்தும்.
வெந்தயம்:
ரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறு நீரில் உள்ள சர்க்கரையையும் குணமாக் கும்.
துளசி:
தினமும் துளசி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தி லுள்ள விஷத் தன்மையை வெளியேற்றிசுத்தம் செய்கிறது.
பூண்டு:
வயிற்றில் உண்டாகும் வாயு கோளாறுகள் அனைத்தையும் போக்கும்தன்மை கொண்டது.
இளநீர்:
உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கும். காலரா, சின்னம்மை, பெரியம்மைபோன்ற நோய்களுக்கு சிறந்த பானம்.
வெண்ணெய்:
வாய் மற்றும் வயிற்று புண்களை குணப் படுத்தும்.
மிளகு:
ரத்த குழாய்களில் படியும் கொழுப்பை கரைக்கும் தன்மை மிளகுக்கு உண்டு.
பாகற்காய்:
சர்க்கரை வியாதிக்கு நல்லது. வாய்நாற்றம் போக்கும். வயிற்றுப் பூச்சியை கொல்லும்.
பச்சைபட்டாணி:
உடலுக்கு வலிமையும், புத்துணர்ச்சி யையும் தரும். குடல் புண்களை ஆற்றும், களைப்பை நீக்கும்.

by vidhai2virutcham

=> அம்புஜம் ராமலிங்கம்


0 comment(s) to... “எந்தெந்த இயற்கை உணவு எந்தெந்த நோய்களை விரட்டும்! –”