அதிரையில் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் பணிக்கு பைப் குழாய்கள் வருகை

Posted February 02, 2015 by Adiraivanavil in Labels:

 தஞ்சை மாவட்டம்  பெருமகளூர் அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை சேதுபாவா சத்திரம் பேராவூரணி மதுக்கூர் பாபநாசம் திருவையாறு ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 1153 குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர்  செயல்படுத்துவதற்கு தற்போது அதிராம்பட்டினத்திற்க்கு

 கூட்டு குடிநீர் திட்டத்தின் பணிகள் துவங்குவதற்க்கு   பைப் குழாய்கள்  கொண்டு வரப்பட்டுள்ளது. 







0 comment(s) to... “அதிரையில் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் பணிக்கு பைப் குழாய்கள் வருகை”