பட்டுக்கோட்டை அருகே பாம்பு கடித்து பெண் பலி
Posted February 21, 2015 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
விசு (55). இவரது மனைவி விஜயலெட்சுமி (45). இவர் கடந்த 16ம் தேதி ஆலத் துர் ஓடக்கரை பகுதியில் கூலி வேலை செய்து கொண்டிருந்தார்.
அப் போது வைக் கோலை அள்ளியபோது அதிலிருந்த ஒரு பாம்பு அவரை கடித் தது. இதையடுத்து அவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட் டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல் லுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
0 comment(s) to... “ பட்டுக்கோட்டை அருகே பாம்பு கடித்து பெண் பலி”