அதிரை தி.மு.க. மற்றும் கம்யுனிஸ்ட் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம்

Posted December 04, 2014 by Adiraivanavil in Labels:
காவிரி அற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணைகட்டுவதை கண்டித்து அதிரை தி.மு.க. மற்றும் கம்யுனிஸ்ட் கட்சிகள் இணைத்து அதிரை பேருந்து நிலையம் அருகே இன்று காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தி.மு.க. நகர செயலாளர் இராம குணசேகரன் பேருராட்சி தலைவர் அஸ்லம்
கம்யுனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் காளிதாஸ் மற்றும் தி.மு.க கம்யுனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றம் பொதுமக்கள் கலந்து கொண்டனர் 






0 comment(s) to... “அதிரை தி.மு.க. மற்றும் கம்யுனிஸ்ட் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம்”