அதிரை பேருந்து நிலையம் இருண்டு கிடக்கும் அவலம்

Posted December 03, 2014 by Adiraivanavil in Labels:


 கடற்கரைத்தெரு ஹந்தூரி விழாவின் சந்தனக்கூடு இன்று இரவு நடைபெற உள்ள நிலையில் அதிரை பேருந்து நிலையம் தெரு விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது ஹந்தூரி விழாவிற்கு மற்ற ஊர்களிலிருந்து அதிகளவில் மக்கள் வருகைதந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் மக்கள் வெளிச்சமின்றி அவதியுற்றனர் இந்த இருட்டை பயன்படுத்தி திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்ட வாய்ப்புள்ளதாக சில பாதசாரிகள் கூறினார்கள். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஊழியர்கள் நடவடிக்கை எடுப்பார்களா என்பதே பொதுமக்களின் எதிப்பார்ப்பு.



0 comment(s) to... “அதிரை பேருந்து நிலையம் இருண்டு கிடக்கும் அவலம்”