அதிரை அருகே அரசு பள்ளிக்கு வேலி போட்டதால் பரபரப்பு
Posted September 01, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
இந் நி லை யில் கடந்த 2005ல் பள் ளிக்கு கூடு தல் இடங் கள் தேவைப் பட்ட தால் பள்ளி அரு கே யுள்ள வல் ல ர சுக்கு சொந் த மான இடத்தை, பள்ளி மற் றும் ஊராட்சி நிர் வா கம் தரப் பில் கேட்ட னர். அந்த இடத் துக்கு ஈடாக வேறு பகு தி யில் உள்ள இடத் தைத் தரு வ தா கக் கூறி னர். இதற்கு சம் ம தம் தெரி வித்த வல் ல ரசு, மாற்று இடம் தரும் வரை தனது இடத்தை பயன் ப டுத்தி கொள்ள அனு ம தித் தார். இந் நி லை யில் வல் ல ரசு மாற்று இடத்தை பல முறை கேட்டும் தர வில்லை. பத் தாண் டாக போரா டி யும் பய னில்லை. இந் நி லை யில் வல் ல ரசு சில ஆண் டு களுக்கு முன்பு வெளி நாடு சென் றி ருந் தார். அப் பொ ழுது பள்ளி நிர் வா கம் வல் ல ர சுக்கு சொந் த மான இடத் தில் கூடு தல் வகுப் பறை கட்டி டங் களை கட்டி யது. கடந்த ஆண்டு வெளி நாட்டி லி ருந்து திரும் பிய வல் ல ரசு தனக்கு மாற்று இடம் கொடுக் கா மல் தனது இடத் தில் பள் ளிக் கட்டி டம் கட்டி யி ருப் ப தைக் கண்டு அதிர்ச்சி அடைந் தார். இத னால் சம் மந் தப் பட்ட பள்ளி, ஊராட்சி நிர் வா கத் தி டம் வல் ல ரசு முறை யிட்டும் பல னில்லை. இதை ய டுத்து தமி ழக முதல் வர், கலெக் டர், மாநில தொடக் கக் கல்வி இயக் கு னர், டிஇஓ, சிஇஓ, தாசில் தார், ஆர்ஐ, என்று பல் வேறு அதி கா ரி களுக்கு மனு அனுப் பி யும் எந் த வித நட வ டிக் கை யும் இல்லை. இத னால் அதி ருப்தி அடைந்த வல் ல ரசு, கடந்த மே மாதம் பள்ளி கட்டி டம் கட்டப் பட்டுள்ள அவ ரது இடத்தை வேலி அமைத்து மீட்க முயற்சி செய் தார். இத னை ய டுத்து தாசில் தார் மற் றும் வரு வாய் துறை மற் றும் கல் வித் துறை அதி கா ரி கள் அவ ரி டம் பேச் சு வார்த்தை நடத்தி உடன் மாற்று இடம் தரப் ப டும் என்று வாக் கு றுதி அளித் த னர். இத னால் வேலி அமைப் பதை வல் ல ரசு நிறுத் தி னார்.
இருப் பி னும் அதி கா ரி கள் உறுதி அளித்து 3 மாத மா கி யும் இடம் தரா த தால் கடந்த சில நாட் களுக்கு முன்பு தாசில் தார் அன் ப ழ கனை சந் தித்து இது குறித்து கேட்டார். அதற்கு முறை யான பதில் தெரி விக் க வில்லை என்று கூறப் ப டு கி றது. இத னை ய டுத்து வல் ல ரசு தற் போது அவ ருக்கு சொந் த மான பகு தியை அள வீடு செய்து மாண வர் கள் மட்டும் போகும் வகை யில் ஒரு சிறிய பாதையை விட்டு மற்ற இடத்தை சுற் றி லும் வேலி வைத்து அடைத் தார். இத னால் பர ப ரப்பு ஏற் பட்டது.
0 comment(s) to... “அதிரை அருகே அரசு பள்ளிக்கு வேலி போட்டதால் பரபரப்பு”