பட்டுக்கோட்டையில் 51 விநாயகர் சிலைகள் விஜர்சனம்
Posted September 22, 2015 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
பட்டுக் கோட்டை ராஜ பா ளை யம் தெரு காளி யம் மன் கோயில், குலால் தெரு முரு கன் கோயில் சந்து, சுண் ணாம் புக் கா ரத் தெரு அனு மார் கோயில், தங் க வேல் ந கர் ஆற் றங் கரை புற் றடி விநா ய கர் கோயில், கோட்டைக் கு ளம் பேருந்து நிறுத் தம், ஆதி தெரு சாம் ப க மூர்த்தி கோயில், மேலத் தெரு சாம் ப க மூர்த்தி கோயில், புது உ டை யார் தெரு செல் வ வி நா ய கர் கோயில் உள் ளிட்ட 26 இடங் களில் 51 விநா ய கர் சிலை கள் பிர திஸ்டை செய் யப் பட்டி ருந் தது. 4 நாட் கள் பூஜை களுக்கு பின்பு 51 விநா ய கர் சிலை களும் காசாங் கு ளம் சிவன் கோயி லுக்கு வந் த டைந் தது. அங் கி ருந்து 51 விநா ய கர் சிலை களும் ஊர் வ ல மாக புறப் பட்டது. நிகழ்ச் சிக்கு தமிழ் நாடு தெய் வீ கத் தமிழ் புரட் சிப் பாசறை நிறு வ னர் ஆதி ம த ன கோ பால் தலைமை வகித் தார். மாநில தென்னை வளர்ப் போர் சங்க தலை வர் ராஜேந் தி ரன், பாச றை யின் மாநில துணைத் த லை வர் புதுக் கோட்டை உள் ளூர் மதி வா ணன் ஆகி யோர் முன் னிலை வகித் த னர்.
ஏனாதி ராஜப்பா கலை அறி வி யல் கல் லு £ரி பேரா சி ரி யர் பால சுப் பி ர ம ணி யன், தமிழ் நாடு தெய் வீ கத் தமிழ் புரட் சிப் பாச றை யின் மாநில தலை வர் கண் டி யூர் ராமை யன், ஓய்வு பெற்ற அரசு அலு வ லர் கண பதி, தமிழ்ச் சங்க செய லா ளர் மணி முத்து ஆகி யோர் சிறப் பு ரை யாற் றி னர். ஊர் வ லத்தை தொழி ல தி பர் சம் பூர் ணா பொ தி யப் பன் தொடங்கி வைத் தார். ஊர் வ லம் சிவன் கோயி லி லி ருந்து புறப் பட்டு காசாங் கு ளத்தை வந் த டைந் தது. அங்கு அனைத்து விநா ய கர் களுக் கும் பூஜை செய் யப் பட்டு காசாங் கு ளத் தில் விசர் ஜ னம் செய் யப் பட்டது. பாது காப்பு ஏற் பா டு களை பட்டுக் கோட்டை போலீஸ் டி.எஸ்.பி. பிச்சை தலை மை யில் 100க்கும் மேற் பட்ட போலீ சார் செய் தி ருந் த னர்.
0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் 51 விநாயகர் சிலைகள் விஜர்சனம்”