தடகள போட்டியில் வெற்றி பிருந் தா வன் மேனிலை பள்ளி மாண வர் களுக்கு பாராட்டு

Posted September 04, 2015 by Adiraivanavil in Labels:
பட்டுக் கோட்டை,செப்.4:
பட்டுக் கோட்டை கல்வி மாவட்ட அள வி லான தட கள போட்டி கள் ஆர்ச் சுத் திப் பட்டில் நடந் தது. இதில் பட்டுக் கோட்டை சுக் கி ரன் பட்டி பிருந் தா வன் மேல் நி லைப் பள்ளி மாண வர் கள் 2 ம் பெற்று சாதனை படைத் த னர்.
19 வய திற் குட் பட்ட வர் களில் குண்டு எறி தல் மாண வர் ஆர்.பாரதி முத லி டத் தை யும், தட்டு எறி தல் போட்டி யில் ஏ.அர விந் தன் முத லி டத் தை யும், 400 மீட்டர் ஓட்டப் போட்டி மற் றும் தத் து தப் படி போட்டி யில் எஸ்.புவன் 2ம் இடத் தை யும் பெற் ற னர். தொடர் ஓட்டத் தில் மாண வர் கள் எம்.விக் னேஷ் வ ரன், எஸ்.புவன், பி.பவுன் ராஜ், ஆர்.விக்கி ஆகி யோர் முத லி டம் பெற் ற னர். 14 வய திற் குட் பட்ட பிரிவு உய ரம் தாண் டு தல் போட்டி யில் ஆர்.சுதன் கு மார் முத லி ட மும், குண்டு எறி தல் போட்டி யில் எஸ்.வித் தி யா ச ரன் முத லி ட மும் பெற் ற னர்.
குழு விளை யாட்டுப் போட்டி களில் மேசை பந்து, எறி பந்து ஆகி ய வற் றில் முத லி டம் பெற்று பள் ளிக்கு பெருமை சேர்த் த னர். மாண வர் க ளை யும், உடற் கல்வி ஆசி ரி யர் கள் விஜ ய கு மார், கௌதம், பிரேம் ஆ னந்த் ஆகி யோரை பள் ளித் தாளா ளர் கோபா ல கி ருஷ் ணன், செய லா ளர் ரத் தி ன கு மார், இயக் கு னர் ராமையா, தலை மை யா சி ரி யர் அக் பர் அலி மற் றும் ஆசி ரி யர் கள் பாராட்டி னர்.


0 comment(s) to... “தடகள போட்டியில் வெற்றி பிருந் தா வன் மேனிலை பள்ளி மாண வர் களுக்கு பாராட்டு”