அதிரை அருகே கடை மடை பகுதியில் நாற்றுவிடும் பணி தேக்கம் விவசாயிகள் கவலை

Posted September 04, 2015 by Adiraivanavil in Labels:
அதிரை, செப்.4:
நாற்று விடும் பணி கள் தேக் க ம டைந் துள் ள தால் சேது பா வா சத் தி ரம் கடை மடை பகு தி களுக்கு சம்பா சாகு ப டிக்கு நாற் று விட முறை வைக் கா மல் தண் ணீர் விட வேண் டும் என விவ சா யி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
தஞ்சை மாவட்டம் சேது பா வா சத் தி ரம் கடை மடை பகு தி களில் உள்ள ஏரி, குளங் கள் அனைத் தும் போது மான மழை இல் ல தா த தால் வறண்டு காணப் ப டு கி றது. இத னால் நிலத் தடி நீர் மட்டம் வெகு வாக குறைந்து விட்டது.
மேட்டூர் அணை தாம த மாக திறக் கப் பட்ட தால் கடை மடை பகு தி யில் சம்பா சாகு ப டிக்கு நாற் று விட ஆடிப் பட்டம் கைவிட்டு போனது. இந் நி லை யில் தாம த மாக வந்த காவிரி நீரால் சிறு ஏரி கள், குளங் கள் கால் பங்கு அளவே நிரம் பி யுள் ளன. ஆனால் இப் ப கு தி யின் ஊமத் த நாடு, நாடி யம், கொரட்டூர், பெரு ம க ளூர், சோலைக் காடு, விளங் கு ளம் போன்ற பகு தி களில் உள்ள சுமார் 1000 ஏக் க ருக்கு மேல் பாச னம் தரக் கூ டிய பெரிய ஏரி கள் அனைத் தும் வறண்டே காணப் ப டு கி றது.
கடை மடை பகு தி யில் இது வரை போது மான மழை யும் இல்லை. காவிரி தண் ணீர் திறப் பை ய டுத்து இப் ப குதி விவ சா யி கள் நாற்று விடும் பணி களை மேற் கொண்டு வந் த னர். கடை மடை பகு திக்கு அணை திறந்த நாள் முதல் 5 நாட் கள் வீதம் தண் ணீர் முறை வைத்து வழங் கப் ப டு கி றது. இத னால் நாற்று விடும் பணி கள் முழு மை யாக தேக் க ம டைந் துள் ளது.
இத னால் கடை மடை பகு திக்கு சம்பா சாகு ப டிக்கு நாற்று விடும் வகை யில் முறை வைக் கா மல் தண் ணீர் வழங்க வேண் டும். இத னால் நாற்று விடும் பணி யும் நிறை வ டை வ து டன் ஏரி, குளங் களும் முழு மை யாக நிரம்பி விடும். எனவே கடை மடை பகு திக்கு இன் னும் 15 நாட் களுக் கா வது முறை வைக் கா மல் தண் ணீர் வழங்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் என இப் ப குதி விவ சா யி கள் கோரிக்கை விடுக் கின் ற னர்.


0 comment(s) to... “அதிரை அருகே கடை மடை பகுதியில் நாற்றுவிடும் பணி தேக்கம் விவசாயிகள் கவலை”