ஸ்பெஷல் கிளாஸ் என அழைத்து சென்று 10ம் வகுப்பு மாணவி லாட்ஜில் பலாத்காரம் அரசு பள்ளி ஆசிாியர் கைது

Posted September 12, 2015 by Adiraivanavil in Labels:
அாிய லூர், செப். 12-
சிறப்பு வகுப்பு நடத் து வ தாக கூறி 10ம் வகுப்பு மாண வியை அழைத்து சென்று 2நாளாக லாட்ஜ் அறை யில் அடைத்து வைத்து பலாத் கா ரம் செய்த அரசு பள்ளி ஆசிாி யர் கைது செய் யப் பட்டார்.அாிய லூர் மாவட்டம் குவா கத் தில் அரசு உயர் நி லைப் பள்ளி உள் ளது. கரூர் திரு காம் பு லி யூர் லெட் சு மி நா ரா ய ண பு ரத்தை சேர்ந் த வர் மாத வன்(27). எம்.ஏ, பிஎட் படித்த இவர் இப் பள் ளி யில் சமூக அறி வி யல் ஆசிாி ய ராக பணி யாற்றி வரு கி றார். இவர் உள் பட 2 பேர் ஜெயங் கொண் டத் தில் வாடகை வீட்டில் தங்கி வேலைக்கு சென் று வ ரு கின் ற னர்.கடந்த 3 நாட் களுக்கு முன் தினங் களுக்கு முன் பள் ளி விட்டு பஸ் சுக் காக அவர் குவா கம் பஸ் ஸ்டாப் பில் நின் று கொண் டி ருந் தார். அப் போது அரு கில் 10ம் வகுப்பு மாணவி ஒரு வ ரும் நின் று கொண் டி ருந் தார். அவாி டம் நைசாக பேச் சு கொ டுத்த மாத வன், சிறப்பு வகுப்பு நடத் த வேண் டும் எனக் கூறி மாண வியை தன் னு டன் வரும் படி கூறி ஜெயங் கொண் டத் துக்கு அழைத்து சென் றுள் ளார். அங்கு அவ ரது வீட்டில் மேலும் ஒரு வாலி ப ரும் தங் கி யுள் ள தால், அதே பகு தி யில் உள்ள ஒரு லாட் ஜில் அறை எடுத்து மாண வியை அறைக்கு அழைத்து சென் றுள் ளார். 2 நாள் அறை யில் அடைத்து வைத்து மாண வியை பலாத் கா ரம் செய் த தாக கூறப் ப டு கி றது. இதற் கி டையே மாண வியை அவ ரது பெற் றோர் தேடி கொண் டி ருந் த னர்.
இந் நி லை யில் மாத வனே மாண வியை அழைத்து சென்று அவ ரது வீட்ட ருகே விட்டுச் சென் று விட்டார். பெற் றோர் மாண வி யி டம் விசாாித் த போது நடந் ததை கூறி அழு துள் ளார். இது கு றித்து மாண வி யின் பெற் றோர் அாிய லூர் அனைத்து மகளிர் போலீ சில் புகார் தொிவித் த னர். இதை ய டுத்து ஆசிாி யர் மாத வனை கைது செய்த போலீ சார் அவரை கயர் லா பாத் காவல் நிலை யத் தில் வைத்து தீவிர விசா ரணை நடத்தி வரு கின் ற னர். மேலும் மாண வி யை யும் மருத் துவ பாிசோ த னைக் காக அரசு ஆஸ் பத் திா ிக்கு அனுப்பி வைத் த னர்.
மாத வன் பணிக்கு சேர்ந்து ஒரு ஆண் டு தான் ஆகி றது. காதல் தி ரு ம ணம் செய்த அவ ருக்கு 6 மாதத் தில் ஒரு குழந்தை உள் ளது குறிப் பி டத் தக் கது.


0 comment(s) to... “ஸ்பெஷல் கிளாஸ் என அழைத்து சென்று 10ம் வகுப்பு மாணவி லாட்ஜில் பலாத்காரம் அரசு பள்ளி ஆசிாியர் கைது”