அதிரையில் மல்லிகைப் பூ விலை 3 மடங்கு உயர்வு

Posted September 17, 2015 by Adiraivanavil in Labels:
அதிரையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் ஆவணி மாத கடைசி முகூர்த்தத்தையொட்டி அதிரையில்  பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
வழக்கமாக மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ. 200–க்கு விற்கப்படும். ஆனால் இன்று மல்லிகை விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிலோ ரூ. 600–க்கு விற்றது. செவ்வந்தி பூ வழக்கமாக ரூ.150–க்கு விற்கப்படும். இன்று ஒரு கிலோ பூ 300–க்கு விற்றது. ரூ. 200–க்கு விற்கப்படும் சம்பங்கி பூ ரூ. 500–க்கு விற்பனையானது. 100 எண்ணிக்கை கொண்ட ரோஸ் பூ ரூ. 40–க்கு விற்கும். ஆனால் இன்று ரூ. 80–க்கு விற்பனையானது.
அதிரையில் 


0 comment(s) to... “அதிரையில் மல்லிகைப் பூ விலை 3 மடங்கு உயர்வு”