பலத்த காற்று வீசுவதால் அதிரை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
Posted September 09, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
தஞ்வை மாவட்டம் அதி ராம் பட்டி னம், ஏரிப் பு றக் கரை, மற வக் காடு, கீழத் தோட்டம் ஆகிய பகு தி களி லி ருந்து 1000க்கும் மேற் பட்ட பைபர் பட கில் மீன வர் கள் மீன் பிடி தொழில் செய்து வரு கின் ற னர்.
இந் நி லை யில் நேற்று அதி ராம் பட்டி னம் கடல் பகு தி யில் அதி வேக காற்று வீசி யது. அதோடு கடல் சீற் ற மாக காணப் ப டு கி றது. இத னால் பெரும் பா லான மீன வர் கள் மீன் பி டிக்க கட லுக்கு செல் ல வில்லை. இது கு றித்து மீன வர் சொக் கன் கூறு கை யில், 2 நாட் க ளாக தெற்கு திசை யி லி ருந்து வடக்கு திசை நோக்கி அதி க வேக காற்று வீசு கி றது. இத னால் படகை கட லுக் குள் செலுத்த முடி ய வில்லை. மேலும் கடல் சீற் ற மா க வும் உள் ளது. இத னால் அதி ராம் பட்டி னம் பகுதி பெரும் பா லான மீன வர் கள் நேற்று கட லுக்கு செல் ல வில்லை.
0 comment(s) to... “பலத்த காற்று வீசுவதால் அதிரை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை”