புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்-விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் உணவு துறை அமைச்சர் அறிவிப்பு
Posted September 04, 2015 by Adiraivanavil in Labels: தமிழகம்
தமி ழ கத் தில் உணவு மானி யத் திற் காக இந்த ஆண்டு ரூ.5300 கோடி ஒதுக் கப் பட்டுள் ளது. கடந்த ஆட் சி யில் 5 ஆண் டில் உண வுத் து றைக்கு ரூ.14,550 கோடி மட்டும் தான் ஒதுக் கப் பட்டது. ஆனால், இது வரை வேறு எந்த மாநி லத் தி லும் இல் லாத அள வில் ரூ.24,400 கோடி உண வுத் து றைக்கு மானி ய மாக வழங் கப் பட்டுள் ளது.
புதிய குடும்ப அட்டை கோரி மனு செய் ப வர் களுக்கு உரிய விசா ர ணைக் குப் பின், தகு தி யின் அடிப் ப டை யில் 60 நாட் களுக் குள் குடும்ப அட்டை கள் வழங் கப் ப டு கி றது. இதன் படி, கடந்த 4 ஆண் டு களில் 12 லட் சத்து 64 ஆயி ரத்து 825 புதிய குடும்ப அட்டை கள் வழங் கப் பட்டுள் ளன. மேலும், 4 லட் சத்து 12 ஆயி ரத்து 978 போலி குடும்ப அட்டை கள் கண் டு பி டிக் கப் பட்டு ரத்து செய் யப் பட்டுள் ளன.
மாநில மக் களின் பயன் பாட்டிற் கென, மத் திய அர சால் தமிழ் நாட்டுக்கு வழங் கப் ப டும் மண் ணெண் ணெய் ஒதுக் கீட்டில் முந் தைய மத் திய அரசு தொடர்ந்து 10 முறை மண் ணெண் ணெய் அள வைக் குறைத்து தமிழ் நாட்டிற் குத் துரோ கம் இழைத் தது.
தமிழ் நாட்டில் அத் தி யா வ சி யப் பொருட் கள் கடத் தல் இரும் புக் க ரம் கொண்டு ஒடுக் கப் ப டு கி றது. சட்டத்தை அம லாக் கு வ தில் எந்த ஒரு குறுக் கீட்டை யும் அரசு பொறுத் துக் கொண் ட தில்லை. இன்று வரை அரிசி கடத் த லில் ஈடு பட்ட 5,714 வாக னங் கள் பறி மு தல் செய் யப் பட்டுள் ளன. 35,885 வழக் கு கள் பதிவு செய் யப் பட்டு, 10 கோடியே 44 லட் சம் மதிப் பி லான பொருள் கள் கைப் பற் றப் பட்டுள் ளன. மேலும், 25,756 பேர் கைது செய் யப் பட்டுள் ள னர். கடந்த நான் காண் டு களில் கடத் த லில் ஈடு பட்ட 746 பேர் தடுப்பு காவல் சட்டத் தின் கீழ் சிறை யில் அடைக் கப் பட்டுள் ள னர்.
0 comment(s) to... “புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்-விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் உணவு துறை அமைச்சர் அறிவிப்பு”