அதிரை கரையூர் தெருவில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு

Posted September 17, 2015 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினத்தில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. வழிபாட்டுக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் வருகிற 20-ந் தேதி முதல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடந்தது.அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

 இந்தபூஜைகள் உபயதாரர் மூலம்  5 நாட்கள் நடைபெறும்

1  A.முத்துவேல்  நந்தினி (16-9-2015)

2 V.முருகபிள்ளை விஜயா  (17-9-2015)

3 K.முத்துகிருஷ்ணன் அலமேலு  (18-9-2015)

4 R.கணேசன் மூர்த்தி பத்மா  (19-9-2015)

5 நாக.சேகர் நாரயணனி  (20-9-2015)

 இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கரையூர் தெரு கிராம 

பஞ்சாயத்தார்கள்  செய்திருந்தனர்







0 comment(s) to... “அதிரை கரையூர் தெருவில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு”