அதிரையில் 4 நாட்களாக வேளாங்கண்ணி பக்தர்களுக்கு அன்னதானம்

Posted September 05, 2015 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம் பகுதியில் வேளாங்கண்ணிக்கு நடைபயணமாக செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வேளங்கண்ணிக்கு பல்வேறு மாவட்டங் களிலிருந்து நடை பயணமாக செல்லும் பக்தர்களுக்கு கடந்த 2-9-2015 அன்று தொடங்கி 5-9-2015 இன்று வரை அதிராம்பட்டினம்' கரையூர் தெருவில் உள்ள குடும்பத்தினர்  சார்பில் அன்னதானம்வழங்கப் பட்டது இந்தஅன்னதானம் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது




0 comment(s) to... “அதிரையில் 4 நாட்களாக வேளாங்கண்ணி பக்தர்களுக்கு அன்னதானம்”