9ம் வகுப்பு மாணவியை தாயாக்கிய பட்டுக்கோட்டை வாலிபர் கைது
Posted September 01, 2015 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
ஈரோடு மாவட்டம் பவா னியை சேர்ந்த 15 வய தான சிறுமி, அங் குள்ள பள் ளி யில் 9ம் சேர்ந் த வர் படித்து வரு கி றார். இவ ருக்கு நேற்று முன் தி னம் ஆண் குழந்தை பிறந் தது. சிறு மிக்கு குழந்தை பிறந் த தால் பர ப ரப்பு ஏற் பட்டது. விசா ர ணை யில், தன்னை பக் கத்து தெரு வில் வசித்த தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டையை சேர்ந்த விஜ யன் (27) பலாத் கா ரம் செய் த தாக மாணவி கூறி னார். அனைத்து மகளிர் போலீ சார், பாலி யல் குற் றங் களி லி ருந்து குழந் தை க ளைப் பாது காக் கும் சட்டத் தின் கீழ் வழக்கு பதிந்து விஜ யனை தேடி வந் த னர்.
தற் போது அவர் வேன் டிரை வ ராக பணி யாற்றி வந் தது ெதரி ய வந் தது. நேற்று விஜ யன் கைது செய் யப் பட்டார். கடந்த 8 மாதத் துக்கு முன் னர் ஓங் கா ளி யம் மன் கோயில் பகு தி யைச் சேர்ந்த இளம் பெண்ணை காத லித்து விஜ யன் திரு ம ணம் செய் துள் ளார். இவர் தற் போது 7 மாத கர்ப் பி ணி யாக உள் ளார். விஜ யன் ஈரோடு மகிளா கோர்ட்டில் ஆஜர் ப டுத் தப் பட்டு, கோபி சிறை யில் அடைக் கப் பட்டார்
0 comment(s) to... “9ம் வகுப்பு மாணவியை தாயாக்கிய பட்டுக்கோட்டை வாலிபர் கைது”