அதிரை மீனவர்கள் 9 பேர் கோடியக்கரையில் ஒதுங்கினர்-படகு திசைமாறி சென்றதால்
Posted September 29, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த விஜ யன் என் ப வ ருக்கு சொந் த மான பைபர் பட கில் 4 பேரும், நாக ராஜ் என் ப வ ரது பைபர் பட கில் 5 பேரும் இதே போல் வீரசிங் என்பவரது படகில் 4 பேரும் கடந்த 3 தினங் களுக்கு முன் கட லுக்கு மீன் பி டிக்க சென் ற னர். அப் போது காற்று பல மாக வீசி ய தால் இந்த 3 பட கு களில் இருந்த மீன வர் கள் திசை மாறிச் சென்று விட்ட னர்.
இத னால் அவர் களை சக மீன வர் கள் தேடி வந் த னர். இந் நி லை யில் விஜ யன் என் ப வ ரின் பட கில் இருந்த செந் தில் நா தன், விஜ யேந் தி ரன், ரமேஷ், மணி மா றன் மற் றும் நாக ராஜ் பட கில் இருந்த ராமன், மோக ன சுந் த ரம், பழ னி யப் பன், கிருஷ் ண மூர்த்தி, சத் தி ய மூர்த்தி உள் ளிட்ட 9 பேரும் நேற்று நாகை மாவட்டம் வேதா ரண் யம் அடுத்த கோடி யக் க ரை யில் கரை ஒதுங் கி னர். அவர் கள் வந்த பட கில் டீச லும் தீர்ந்து விட்டது. இதை ய டுத்து பட கில் பிடித்து வைத் தி ருந்த இறால் மீன் களை விற்று டீசல் வாங்கி வாங்கி வந்து பின் னர் அங் கி ருந்து ஊருக் குச் சென் ற னர்.
வீர சிங் என் ப வ ரது பட கில் இருந்த மேலும் 4 பேர் என்ன ஆனார் கள் என் பது தெரி ய வில்லை. அவர் களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வரு கி றது.
0 comment(s) to... “அதிரை மீனவர்கள் 9 பேர் கோடியக்கரையில் ஒதுங்கினர்-படகு திசைமாறி சென்றதால்”