மதுக்கூரில் காதில் துணி கட்டி விவ சாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
Posted September 20, 2015 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
கடை மடை பகு தி களுக்கு முறை வைக் கா மல் தண் ணீர் விட வலி யு றுத்தி பட்டுக் கோட்டை அரு கே யுள்ள மதுக் கூ ரில் காதில் துணி கட்டி விவ சா யி கள் நூதன ஆர்ப் பாட்டம் நடத் தி னர்.
தமிழ் நாடு விவ சா யி கள் சங் கம் சார் பில் தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டை அரு கே யுள் ள மதுக் கூ ரில் ஆர்ப் பாட்டம் நடை பெற் றது. இதில் விவ சா யி கள் இறந் த வர் களுக்கு கட்டு வது போல காதில் துணி கட்டி நூதன முறை யில் ஆர்ப் பாட்டம் நடத் தி னர். இதில் மதுக் கூர் ஒன் றிய பகு தி களுக்கு முறை வைக் கா மல் தேவை யான தண் ணீரை வழங்க வேண் டும். கூட்டு றவு சங் கங் கள் மூலம் ஆண்டு கடன் பட்டி யல் தயார் செய்து அனைத்து விவ சா யி களுக் கும் பயிர்க் கடன் வழங்க வேண் டும்.
விவ சா யத் திற் கும், வீடு களுக் கும் தட்டுப் பா டின்றி மின் சா ரம் வழங்க வேண் டும். டிஏபி, யூரியா மற் றும் தேவை யான உரங் களை அரசு நிர் ண யித்த விலைக்கே விற் பனை செய்ய வேண் டும் என் பது உள் ளிட்ட கோரிக் கை கள் ஆர்ப் பாட்டத் தில் வலி யு றுத் தப் பட்டது.
தமி ழக அர சுக்கு எதி ரா க வும் கண் டன கோஷங் கள் எழுப் பப் பட்டது. ஆர்ப் பாட்டத் திற்கு நட ரா ஜன், சிதம் ப ரம் பிள்ளை தலைமை வகித் த னர். விவ சா யி கள் சங் கத் தலை வர் சிதம் ப ரம், செய லா ளர் வேதா ச லம் முன் னிலை வகித் த னர். ஆர்ப் பாட்டத்தை சிபி எம். ஒன் றிய செய லா ளர் காசி நா தன் துவக்கி வைத் தார்.
சிபி எம் மாவட்ட செயற் குழு உறுப் பி னர் ஆர்.சி.பழ னி வேலு ஆர்ப் பாட்டத்தை முடித்து வைத் தார்.
கடை மடை பகு தி களுக்கு முறை வைக் கா மல் தண் ணீர் விட கோரி விவ சா யி கள் காதில் துணி கட்டி நூதன முறை யில் ஆர்ப் பாட்டம் நடத் தி னர்.
0 comment(s) to... “மதுக்கூரில் காதில் துணி கட்டி விவ சாயிகள் நூதன ஆர்ப்பாட்டம் ”