முத் துப் பேட்டை அருகே மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்து படம் எடுத்து வெளியீடு
Posted September 03, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
திரு வா ரூர் மாவட்டம் முத் துப் பேட்டை அடுத்த உத ய மார்த் தாண் ட பு ரம் கிரா மத் தில் ஊராட்சி ஒன் றிய நடு நி லைப் பள்ளி உள் ளது. இங்கு 158 மாணவ, மாண வி கள் படித்து வரு கின் ற னர். இந் நி லை யில் இந்த பள்ளி மாண வர் கள் கழிப் ப றையை சுத் தம் செய் வது போன்று ஒரு வீடியோ மற் றும் போட்டோக் கள், இந்த செயலை தலைமை ஆசி ரியை சாந்தி செய்ய சொன் ன தாக முக வரி இல் லாத கடி தம் ஆகி யவை கல் வித் துறை அதி கா ரி களுக்கு சென்ற வாரம் சென் றது. இதை ய டுத்து அதி கா ரி கள் தலைமை ஆசி ரி யை யி டம் விசா ரணை நடத் தி னர். இதில் தலைமை ஆசி ரியை சாந் தியை பழி வாங் கு வ தற் காக பள் ளி யில் பணி புரி யும் ஆசி ரி யர் ஒரு வர் மாண வர் களை இது போன்ற செய லில் ஈடு ப டுத்தி படம் மற் றும் வீடியோ எடுத்து கல்வி துறைக்கு அனுப் பி யது தெரி ய வந் தது.
இதை ய டுத்து பெற் றோர் ஆசி ரி யர் கழக கூட்டம் கடந்த சில தினங் களுக்கு முன்பு நடந் தது. இதில் சம் மந் தப் பட்ட ஆசி ரி யர் மீது நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று முடிவு செய் யப் பட்டது.
இந் நி லை யில் கல்வி துறை அதி கா ரி யி டம் விடு தலை சிறுத்தை கட்சி ஒன் றிய செய லா ளர் செந் தில் அளித்த மனு வில், தலைமை ஆசி ரியை மீது நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று தெரி வித் தி ருந் தார். ஆனால் எந்த நட வ டிக் கை யும் எடுக் க வில்லை. இந் நி லை யில் உத ய மார்த் தாண் ட பு ரத் தில் ஒரு பகு தியை சேர்ந்த 50க்கும் மேற் பட்ட மாணவ, மாண வி கள் கடந்த 2 தினங் க ளாக பள் ளிக்கு வர வில்லை. இதை ய டுத்து நேற்று காலை மாவட்ட கல்வி அலு வ லர் தங் க சாமி பள் ளிக்கு வந்து விசா ரணை நடத் தி னார். அங்கு பெற் றோர் மற் றும் கிரா மத்தை சேர்ந்த நூற் றுக் க ணக் கா னோர் கூடி யி ருந் த னர்.
இவர் களி டம் விசா ரணை நடத் திய கல்வி அலு வ லர் தங் க சாமி, 15க்கும் மேற் பட்ட மாண வர் களி ட மும் விசா ரணை நடத் தி னார். அப் போது சிறப்பு எஸ் ஐ கள் ராமா னு ஜம், வேத ரத் தி னம் தலை மை யில் போலீ சார் பாது காப்பு பணி யில் ஈடு பட்ட னர்.
விசா ரணை முடிந்து திரும் பிய கல்வி அதி காரி தங் க சாமி கூறு கை யில், மாண வர் களை கழிப் பறை சுத் தம் செய்ய சொன்ன விவ கா ரம் தொடர் பாக மாண வர் கள் மற் றும் ஆசி ரி யர் களி டம் விசா ரணை நடத் தப் பட்டது. இதில் தலைமை ஆசி ரியை மீது உள்ள முன் வி ரோ தம் கார ண மாக ஆசி ரி யர் ஒரு வர் மாண வர் களை இந்த செய லில் ஈடு ப டுத்தி புகைப் ப டம் எடுத்து வெளி யிட்டது தெரி ய வந் தது. சம் மந் தப் பட்ட ஆசி ரி யர் பள் ளிக்கு வர வில்லை. அத னால் நாளை(இன்று) அலு வ ல கத் திற்கு அவரை வர சொல்லி இருக் கி றோம் அவ ரி டம் விசா ரணை நடத்தி நட வ டிக்கை எடுக் கப் ப டும் என் ற னர்.
தலைமை ஆசி ரி யையை பழி வாங்க வேண் டும் என் ப தற் காக ஆசி ரி யர் கிருஷ் ண மூர்த் தி தான் இந்த செய லில் ஈடு பட்டுள் ளார். எனவே அவர் மீது நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று பெற் றோர் தரப் பில் கல்வி அதி காரி தங் க சா மி யி டம் புகார் மனு அளிக் கப் பட்டது.
0 comment(s) to... “முத் துப் பேட்டை அருகே மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்து படம் எடுத்து வெளியீடு”