பெண்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் குழந்தைகளும் அணிய வேண்டும்-சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Posted September 10, 2015 by Adiraivanavil in Labels:
சென்னை, செப்.10:
பெண் கள் மற் றும் குழந் தை களுக் கும் ஹெல் மெட் அணி வது கட்டா ய மா கி றது; ஹெல் மெட் அணி வ தில் இருந்து விலக்கு அளிக் கக் கோரி தொட ரப் பட்ட வழக்கை தள் ளு படி செய்து சென்னை உயர் நீதி மன் றம் நேற்று உத் த ர விட்டுள் ளது. கிரா மப் பு றங் களில் இந்த உத் த ரவு எப் படி செயல் ப டுத் தப் ப டு கி றது என்ற அறிக் கையை தாக் கல் செய்ய அர சுக்கு, நீதி பதி கிரு பா க ரன் உத் த ர விட்டுள் ளார்.
தமி ழ கத் தில் கட்டா யம் ஹெல் மெட் அணிய வேண் டும். இதற்கு தமி ழக அரசு உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று சென்னை உயர் நீ தி மன்ற நீதி பதி கிரு பா க ரன், கடந்த ஜூன் 8ஆம் தேதி உத் த ர விட்டார். அதைத் தொடர்ந்து, தமி ழ கத் தில் இரு சக் கர வாக னத் தில் செல் வோர் கட்டா யம் ஹெல் மட் அணிய வேண் டும் என்று தமி ழக அரசு ஜூன் 18ஆம் தேதி அர சாணை பிறப் பித் தது.
நீதி பதி கிரு பா க ரன் முன் னி லை யில் கடந்த மாதம் 10ஆம் தேதி இந்த வழக்கு விசா ர ணைக்கு வந் த போது சமூக ஆர் வ லர் நிம்மு வசந்த் ஆஜ ராகி, பெண் கள் மற் றும் குழந் தை கள், வய தா ன வர் கள், உடல் நிலை பாதிக் கப் பட்ட வர் களுக்கு ஹெல் மெட் அணி வ தி லி ருந்து விலக்கு அளிக்க வேண் டும் என் றும், ஆவ ணங் கள் பறி மு தல் செய் யும் உத் த ரவை திரும் ப பெற வேண் டும் என் றும் மனு வில் கூறி யி ருந் தார்.
அந்த வழக்கை விசா ரித்த நீதி பதி கிரு பா க ரன், தீர்ப்பை தள் ளி வைத் தி ருந் தார். அதன் படி இந்த வழக் கில் நேற்று தீர்ப்பு கூறி னார். நீதி பதி தீர்ப் பில் கூறி யி ருப் ப தா வது:
சுப் ரீம் கோர்ட் ஏற் க னவே இரு சக் கர வாக னம் ஓட்டு ப வர் கள் கட்டா யம் ஹெல் மட் அணிய வேண் டும் என்று உத் த ர விட்டுள் ளது. அதனை மாற் றும் வித மான உத் த ரவை பிறப் பிக்க கோரு வது ஏற்க முடி யாது. சட்டத்தை அமல் ப டுத்த உத் த ர வி டும் போது கோர்ட்டை மனு த ரார் குறை கூற முடி யாது.
அர சி யல் அமைப் பில் குடி மக் களை காப் பாற் றும் கடமை ஒரு அர சின் கடமை. அதனை மனு த ரார் மறந்து விட்டார். கட்டாய ஹெல் மட் அணிந்து செல் வ தால் விபத்து குறைய வில்லை என் பதை ஏற்க முடி ய
7ம் பக்கம் பார்க்க
‘உங் கள் மனு வும் தள் ளு படி ஆகி யி ருக் கும்’
வழக்கு தள் ளு படி செய் யப் பட்ட பிறகு சென்னை உயர் நீதி மன்ற வழக் க றி ஞர் சங்க தலை வர் பால் க ன க ராஜ் ஆஜ ராகி, ‘எங் கள் கோரிக் கை கள் பரி சீ லிக் கப் பட்டுள் ள தா’ என கேள்வி எழுப் பி னார். அதற்கு நீதி பதி, ‘நீங் கள் மனுத் தாக் கல் செய் யா மல் ஆஜ ராகி வாதிட்டீர் கள், அத னால் உங் களுக்கு உத் த ரவு ஏதும் இல்லை; மனுத் தாக் கல் செய் தி ருந் தா லும் தள் ளு ப டி தான் ஆகி யி ருக் கும்’ என நீதி பதி கிரு பா க ரன் தெரி வித் தார். ஏற் க னவே டிவி ஷன் பெஞ்ச் ெஹல் மட் கட்டா யம் என்ற உத் த ரவு எதிர்த்த மனுவை தள் ளு படி செய் த தால் தற் போது நான் பிறப் பித்த உத் த ரவு நீடிக் கி றது என் றும் நீதி பதி கிரு பா க ரன் தெரி வித் தார்.
மூத்த பெண் மணி என் ப தால்
அப ரா தம் விதிக் க வில்லை
‘அர சின் நட வ டிக் கைக்கு பிறகு விபத் து களும், உயி ரி ழப் பு களும் குறைந் துள்ள நிலை யில் இவ் வாறு வழக்கு தொட ரப் பட்டுள் ளது. இந்த வழக்கு கோர்ட்டின் நேரத்தை மனு த ரார் வீண் டித் துள் ளார். அதி கப் ப டி யான அப ரா தத் து டன் இந்த மனுவை தள் ளு படி செய்ய உகந்த வழக் காக இருந் தா லும், வழக் குத் தொடர்ந் த வர் மூத்த பெண் மணி மட்டு மல்ல, சமூக ஆர் வ லர் என் ப தா லும் அப ரா த மில் லா மல் மனுவை தள் ளு படி செய் கி றேன் என் றும் நீதி பதி தெரி வித் தார்.


0 comment(s) to... “பெண்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் குழந்தைகளும் அணிய வேண்டும்-சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு”