பேராவூரணி அருகே மளிகை கடையில் 20 ஆயிரம் திருட்டு
Posted September 01, 2015 by Adiraivanavil in Labels: பேராவூரணி
பேரா வூ ரணி அருகே மளிகை கடை யில் ரூ.20 ஆயி ரத்தை திரு டிச் சென்ற மர்ம நபர் களை போலீ சார் தேடி வரு கின் ற னர்.
பேரா வூ ரணி அருகே உள்ள கால கம், சத் தி ரம் கிரா மத் தில் மளிகை கடை வைத் தி ருப் ப வர் மாரி யப் பன். நேற்று முன் தி னம் இரவு வியா பா ரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென் றார். நேற்று காலை வந்து பார்த் த போது, கடை யின் பின் பக்க சுவரை உடைத்து கல் லா வில் இருந்த ரூ.20 ஆயி ரம் ரொக் கம் மற் றும் சிக ரெட் பாக் கெட் போன் ற வை களை மர்ம நபர் கள் திரு டிச் சென் றது தெரி ய வந் தது. அதிர்ச்சி அடைந்த மாரி யப் பன் இது கு றித்து பேரா வூ ரணி போலீ சில் புகார் செய் தார். புகா ரின் பே ரில் போலீ சார் வழக்கு பதிந்து மர்ம நபர் களை தேடி வரு கின் ற னர்.
0 comment(s) to... “பேராவூரணி அருகே மளிகை கடையில் 20 ஆயிரம் திருட்டு”