காருக்குள் புகுந்தது பைக் பிறந்த நாளில் மாணவன் சாவு பைக்கில் வந்த வாலிபரும் பலி -முத்துப்பேட்டை அருகே பரிதாபம்
Posted September 28, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
நேற்று அதி காலை வேளாங் கண்ணி வந்த இவர் கள் தேவா ல யத் தில் பிரார்த் தனை செய் த னர். மாலை யில் மீண் டும் தூத் துக் கு டிக்கு புறப் பட்ட னர். கிழக்கு கடற் கரை சாலை யில் முத் துப் பேட்டை அடுத்த கோவி லூர் பைபா சில் வந் த போது சிறு நீர் கழிப் ப தற் காக காரை நிறுத் தி னர்.
அப் போது பைக் கில் வந்த ஆலங் காட்டை சேர்ந்த முத் து கி ருஷ் ணன் என் ப வ ரது மகன் கொத் த னார் கோபி(22) காரின் பின் னால் மோதி னார். மோதிய வேகத் தில் பைக் காருக் குள் புகுந் தது.
இதில் பின் சீட்டில் அமர்ந்து இருந்த ஷெரீபு தலை யில் படு கா ய ம டைந் தார். கார் கதவு திறக்க முடி யாத அளவு சேத ம டைந் த தால் காரு ட னேயே முத் துப் பேட்டை யில் உள்ள தனி யார் மருத் து வ ம னைக்கு கொண்டு வந் த னர்.
பின் னர் கார் கதவை உடைத்து ஷெரீப்பை மீட்ட னர். அங்கு முத லு தவி சிகிச் சைக்கு பின் னர் தஞ்சை மருத் துவ கல் லூரி மருத் து வ ம னைக்கு கொண்டு சென் ற னர்.
அங்கு சிகிச்சை பல னின்றி ஷெரீபு இறந் தார். அதே போல் படு கா ய ம டைந்த கோபி திருத் து றைப் பூண்டி அரசு மருத் து வ ம னைக்கு கொண்டு செல் லப் பட்டார். அங்கு சிகிச்சை பல னின்றி இறந் தார். இது குறித்து முத் துப் பேட்டை இன்ஸ் பெக் டர் ராஜ் கு மார் விசா ரணை நடத்தி வரு கி றார்.
0 comment(s) to... “காருக்குள் புகுந்தது பைக் பிறந்த நாளில் மாணவன் சாவு பைக்கில் வந்த வாலிபரும் பலி -முத்துப்பேட்டை அருகே பரிதாபம்”