அதிரை அருகே கடலில் நிறுத்தப்பட்டிருந்த ரூ.5 லட் சம் மதிப்புள்ள விசைப்படகு மர்மமான முறையில் எரிந்து நாசம்

Posted September 20, 2015 by Adiraivanavil in Labels:
அதிரை அருகே யுள்ள மல் லிப் பட்டி னம் மீன் பிடி துறை மு கத் தில் ரூ.5 லட் சம் மதிப் புள்ள விசைப் ப டகு மர் ம மான முறை யில் எரிந்து நாச மா னது.
தஞ்சை மாவட்டம் சேது பா வா சத் தி ரம், மல் லிப் பட்டி னம், கள் ளி வ யல் தோட்டம் ஆகிய பகு தி களில் சுமார் 300 விசைப் ப ட கு கள் உள் ளன. இந்த பட கு களில் மீன வர் கள் வாரத் தில் திங் கள், புதன், சனி ஆகிய 3 நாட் கள் மட்டும் கட லுக்கு மீன் பி டிக்க செல் வர். மற்ற நாட் களில் பட கு கள் அனைத் தும் மல் லிப் பட்டி னம் மற் றும் சேது பா வா சத் தி ரம் மீன் பிடி துறை மு கங் களில் பாது காப் பாக நிறுத்தி வைக் கப் ப டு வது வழக் கம். இதன் படி மல் லிப் பட்டி னம் உமர் பு ல வர் தெரு வைச் சேர்ந்த சர் பு தீன் (50) என் ப வ ருக்கு சொந் த மான விசைப் ப டகு கரை யி லி ருந்து சுமார் 200 மீட்டர் தூரத் தில் கட லில் நங் கூ ரம் பாய்ச்சி நிறுத் தப் பட்டி ருந் தது.
இந் நி லை யில் நேற்று முன் தி னம் அதி காலை 2 மணி ய ள வில் அ்ந்த படகு திடீ ரென தீப் பி டித்து எரிந் தது. இதில் நங் கூ ரம் அறுந்த நிலை யில் படகு சுமார் 1 கி.மீ. தூரம் வரை தீப் பி டித்து எரிந் த வாறு கட லுக் குள் சென்று கொண் டி ருந் தது. அதி காலை கட லுக்கு மீன் பி டிக்க செல் வ தற் காக துறை மு கத் திற்கு வந்த மீன வர் கள் இதைக் கண்டு அதிர்ச் சி ய டைந் த னர். பின் னர் மற்ற பட கு களில் சென்று தீயை அனைத்து கரு கிய நிலை யில் இருந்த படகை கரைக்கு கொண்டு வந் த னர். பட கின் மதிப்பு ரூ.5 லட் சம் என கூறப் ப டு கி றது.
இது குறித்து சர் பு தீன் அளித்த புகா ரின் பேரில் படகு எப் படி தீப் பி டித் தது என் பது குறித்து சேது பா வா சத் தி ரம் போலீ சார் வழக் குப் பதிவு செய்து தீவிர விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.



0 comment(s) to... “அதிரை அருகே கடலில் நிறுத்தப்பட்டிருந்த ரூ.5 லட் சம் மதிப்புள்ள விசைப்படகு மர்மமான முறையில் எரிந்து நாசம்”