பட்டுக்கோட்டை பகுதியில் தினமும் 4 மணிநேரம் மின்வெட்டு

Posted September 05, 2015 by Adiraivanavil in Labels:
பட்டுக் கோட்டை, செப்.5:
பட்டுக் கோட்டை மின் சார வாரிய உட் கோட்டத் தில் பட்டுக் கோட்டை நக ரம் 1, நக ரம் 2, அணைக் காடு, குடி நீர், ஆலத் தூர், பள் ளத் தூர், நம் பி வ யல், குறிச்சி, கரம் ப யம் ஆகிய 9 மின் பா தை கள் உள் ளது. இதன் மூ லம் பட்டுக் கோட்டை நக ரம் மற் றும் கிரா மங் களுக்கு மின் சா ரம் செல் கி றது. நக ரம் தவிர மற்ற அனைத்து மின் பா தை கள் வழி யாக மின் சா ரம் பெறும் கிரா மங் களில் கடந்த மாதம் 26ம்தேதி முதல் தற் போது வரை தின மும் 4 மணி நேரம் மின் தடை ஏற் பட்டு வரு கி றது. உதா ர ண மாக அணைக் காடு மின் பாதை வழி யாக அணைக் காடு, பொன் ன வ ரா யன் கோட்டை, முதல் சேரி, பள் ளி கொண் டான், சேண் டா கோட்டை, மாளி யக் காடு உள் ளிட்ட கிரா மங் களுக்கு மின் சா ரம் செல் கி றது. இந்த கிரா மங் களில்
மதி யம் 12 மணி முதல் மதி யம் 3 மணி வரை யி லும், இரவு நேரங் களில் 10 முதல் 11 மணி வரை யி லும் மின் சா ரம் நிறுத் தம் செய் யப் ப டு கி றது. இது த விர அவ் வப் போது சில நேரங் களில் மின் சா ரம் தடை ப டு கி றது. மற்ற மின் பா தை களில் சுழற்சி முறை யில் மின் சா ரம் விநி யோ கிக் கப் ப டு கி றது. இத னால் பொது மக் கள் மிக வும் அவ திக் குள் ளா கி யுள் ள னர்.
இது கு றித்து பொன் ன வ ரா யன் கோட்டை முன் னாள் ஊராட்சி தலை வர் வீர சே னன் கூறு கை யில், பொது வாக வீடு களில் 12 மணிக் கு தான் மதிய உணவு தயார் செய் வார் கள். அந்த நேரத் தில் மின் சா ரம் நிறுத் தம் செய் வ தால் சமை யல் சம் மந் தப் பட்ட அனைத்து பணி களும் பாதிக் கப் ப டு கி றது. தற் போது வெயி லின் தாக் கம் அதி க மாக இருப் ப தால் மின் வி சி றியை இயக்க முடி யா மல் குழந் தை கள் முதல் பெரி ய வர் கள் வரை மிகுந்த பாதிப் புக் குள் ளா கி யுள் ள னர். கடந்த ஒரு வா ர மாக மின் தடை ஏற் ப டு வ தற்கு கார ணம் என்ன என்று தெரி ய வில்லை. பரா ம ரிப்பு பணி கள் நடக் கி றதா என பட்டுக் கோட்டை மின் வா ரிய உய ர திகாரி களி டம் கேட்ட போது, தமி ழ கத் தில் தற் போது காற் றாலை மின் உற் பத்தி மற் றும் சில மின் உற் பத்தி நிலை யங் களில் பரா ம ரிப்பு பணி கள் நடை பெற்று வரு வ தால் தமிழ் நாட்டின் மொத்த தேவை யான மின் உற் பத் தி யில் பற் றாக் குறை ஏற் பட்டுள் ளது. இதன் கார ண மாக தான் தற் போது சுழற்சி முறை யில் இந்த பகு தி களில் மின் சா ரம் விநி யோ கம் தடை பட்டு வரு கி றது. விவ சாய பயன் பாட்டிற்கு பக லில் 6 மணி நேர மும், இர வில் 6 மணி நேர மும் மும் முனை மின் சா ரம் வழங் கப் ப டு கி றது என்று தெரி வித் த னர்.
மின் சா ரம் தடை ப டும் நிலை பட்டுக் கோட்டை சுற் றி யுள்ள மதுக் கூர் உள் ளிட்ட எல்லா பகு தி களி லும் இருந்து வரு கி றது. தமிழ் நாட்டில் மின் சார தட்டுப் பாடே இல்லை என்று சட்ட மன் றத் தில் அமைச் சர் கள் அறி வித்து வரும் நிலை யில் அறி விக் கப் ப டா மல் மின் வெட்டை அமல் ப டுத் து வது மக் களை மிக வும் வேத னைக் குள் ளாக் கி யுள் ளது என் றார்.
நேற்று பட்டுக் கோட்டை நக ரத் தி லும் காலை யில் 7.30 மணி முதல் 8.30 மணி வரை ஒரு மணி நேர மும், மாலை யில் ஒரு மணி நேர மும் மின் சா ரம் இல்லை. இத னால் பள் ளி களுக்கு குழந் தை களை அனுப் பு வ தில் கால தா ம தம் ஏற் ப டு கி றது. இது போன்ற அறி விக் கப் ப டாத மின் வெட்டால் பொது மக் கள் மிகுந்த மன வே த னை யில் உள் ள னர்.


0 comment(s) to... “பட்டுக்கோட்டை பகுதியில் தினமும் 4 மணிநேரம் மின்வெட்டு”