முத்துப்பேட்டையில் சூறாவளி காற்றுடன் கன மழை வீடு கள் இடிந்து சேதம்
Posted September 08, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத் துப் பேட்டை யில் நேற்று இடி, மின் னல், சூறா வளி காற் று டன் பெய்த கன மழை யால் வீடு கள் இடிந்து சேத ம டைந் தன.
திரு வா ரூர் மாவட்டம், முத் துப் பேட்டை பகு தி யில் கடந்த சில நாட் க ளாக கன மழை பெய்து வரு கி றது.நேற்று முன் தி னம் இரவு முழு வ தும் பலத்த மழை பெய் தது. நேற்று காலை முதல் மாலை வரை இடை வி டா மல் மழை பெய் தது. இத னால் மக் கள் வீடு களுக் குள் முடங் கி னர். மதி யம் 12.30 மணி ய ள வில் திடீ ரென்று பயங் கர இடி, மின் னல், சூறா வளி காற் று டன் 2 மணி நேரம் கன மழை பெய் தது. சூறா வளி காற் றால் பல இடங் களில் மரங் கள், வியா பார நிறு வ னங் களின் விளம் பர போர் டு கள் உடைந்து விழுந் தன. பல இடங் களில் வீடு களும் இடிந்து சேத ம டைந் தன. இதில் கொய் யாத் தோப்பு பகு தி யில் வசிக் கும் ஆறு மு கம் என் ப வ ரின் கூரை வீடு இடிந்து தரை மட்ட மா னது. அப் போது வீட்டிற் குள் இருந்த ஆறு மு கம் மனைவி பஞ் ச வர் ணம், மகன் குமார் இடி பா டு களுக் குள் சிக் கிக் கொண் ட னர். அவர் களின் அல றல் சத் தம் கேட்டு அரு கில் இருந் த வர் கள் அவர் களை மீட்ட னர். இரு வ ரும் அதிர்ஷ் ட வ ச மாக உயிர் தப் பி னர். அதே பகு தி யைச் சேர்ந்த காத் தை யன் என் ப வர் வீட்டில் இருந்த வேப்ப மரம் வீட்டின் மீது விழுந் தது. இதில் அவ ரது வீடும் சேத ம டைந் தது. பல இடங் களில் மழை நீர் வடிய வழி யின்றி குளம் போல் தேங் கி யது. இந்த இடி ம ழை யு டன் கூடிய கன ம ழை யால் முத் துப் பேட்டை பகு தி யில் பர ப ரப்பு ஏற் பட்டது.
b தாய், மகன் உயிர் தப் பி னர்
திரு வா ரூர் மாவட்டம், முத் துப் பேட்டை பகு தி யில் கடந்த சில நாட் க ளாக கன மழை பெய்து வரு கி றது.நேற்று முன் தி னம் இரவு முழு வ தும் பலத்த மழை பெய் தது. நேற்று காலை முதல் மாலை வரை இடை வி டா மல் மழை பெய் தது. இத னால் மக் கள் வீடு களுக் குள் முடங் கி னர். மதி யம் 12.30 மணி ய ள வில் திடீ ரென்று பயங் கர இடி, மின் னல், சூறா வளி காற் று டன் 2 மணி நேரம் கன மழை பெய் தது. சூறா வளி காற் றால் பல இடங் களில் மரங் கள், வியா பார நிறு வ னங் களின் விளம் பர போர் டு கள் உடைந்து விழுந் தன. பல இடங் களில் வீடு களும் இடிந்து சேத ம டைந் தன. இதில் கொய் யாத் தோப்பு பகு தி யில் வசிக் கும் ஆறு மு கம் என் ப வ ரின் கூரை வீடு இடிந்து தரை மட்ட மா னது. அப் போது வீட்டிற் குள் இருந்த ஆறு மு கம் மனைவி பஞ் ச வர் ணம், மகன் குமார் இடி பா டு களுக் குள் சிக் கிக் கொண் ட னர். அவர் களின் அல றல் சத் தம் கேட்டு அரு கில் இருந் த வர் கள் அவர் களை மீட்ட னர். இரு வ ரும் அதிர்ஷ் ட வ ச மாக உயிர் தப் பி னர். அதே பகு தி யைச் சேர்ந்த காத் தை யன் என் ப வர் வீட்டில் இருந்த வேப்ப மரம் வீட்டின் மீது விழுந் தது. இதில் அவ ரது வீடும் சேத ம டைந் தது. பல இடங் களில் மழை நீர் வடிய வழி யின்றி குளம் போல் தேங் கி யது. இந்த இடி ம ழை யு டன் கூடிய கன ம ழை யால் முத் துப் பேட்டை பகு தி யில் பர ப ரப்பு ஏற் பட்டது.
பட்டுக் கோட்டை சாலை யில் பெருக் கெ டுத்து ஓடும் மழை நீர்.
0 comment(s) to... “முத்துப்பேட்டையில் சூறாவளி காற்றுடன் கன மழை வீடு கள் இடிந்து சேதம்”