முத்துப்பேட்டை அருகே தமாகா பிரமுகருக்கு அரிவாள் வெட்டு
Posted September 11, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
பால சுந் த ரத் திற் கும், அதே பகு தியை சேர்ந்த சில ருக் கும் இடையே சொத்து தக ராறு இருந்து வரு கி றது. இந் நி லை யில் நேற்று நள் ளி ரவு மர்ம கும் பல் பால சுந் த ரத் தின் வீட்டிற்கு வந் த னர்.
பின் னர் பால சுந் த ரத்தை வெளியே அழைத்து சர மா ரி யாக அரி வா ளால் வெட்டி னர். பால சுந் த ரம் அவர் களி டம் இருந்து தப்பி வீட்டிற் குள் ஓடி ஒளிந்து கொண் டார். இதை ய டுத்து கும் பல் தப்பி ஓடி விட்டது.
உட லின் பல இடங் களில் வெட்டு விழுந்து படு கா ய ம டைந்த பால சுந் த ரம் திருத் து றைப் பூண்டி அரசு மருத் து வ ம னைக்கு கொண்டு செல் லப் பட்டார். பின் னர் அங்கு இருந்து திரு வா ரூர் மருத் துவ கல் லூரி மருத் து வ ம னைக்கு கொண்டு செல் லப் பட்டார்.
அங்கு உயி ருக்கு ஆபத் தான நிலை யில் உள்ள அவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக் கப் பட்டு வரு கி றது. இத னால் தில் லை வி ளா கம் பகு தி யில் பதற் ற மான சூழ் நிலை நில வு கி றது.
டிஎஸ்பி அருண், இன்ஸ் பெக் டர் ராஜ் கு மார் தலை மை யில் ஏரா ள மான போலீ சார் குவிக் கப் பட்டு பாது காப்பு பணி யில் ஈடு பட்டுள் ள னர்.
0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே தமாகா பிரமுகருக்கு அரிவாள் வெட்டு”