அதிரை பகுதியில் ஆபரேஷன் ஆம்லா இன்று துவங்கியது
Posted September 11, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
கடந்த ஜூன் மாதம் கடற் படை விமா னம் கட லில் விழுந்து நொறுங் கி ய தால் ரத்து செய் யப் பட்ட ஆப ரே ஷன் ஆம்லா இன்று காலை துவங் கி யது.
பாகிஸ் தான் தீவி ர வா தி கள் சில வரு டங் களுக்கு முன் னர் கடல் வழி யாக ஊடு ருவி மும் பை யில் திடீர் தாக் கு தல் நடத் தி னர். இதில் பலர் பலி யா னார் கள். இதைத் தொ டர்ந்து கடல் மார்க் கத்தை கண் கா ணிக் கும் விழிப் பு ணர்வு ஏற் பட்டது. அதன் பி றகு வரு டம் 2 முறை தமி ழ கத் தில், ‘ஆப ரே ஷன் ஆம் லா’ என்ற பெயாில் கடல் மற் றும் கட லோர பகு தி களில் தீவி ர வா தி கள் ஊடு ரு வல் தடுப்பு ஒத் திகை நடத் தப் பட்டு வரு கி றது.
கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி காலை இந்த ஒத் தி கைக்கு ஏற் பாடு செய் யப் பட்டு இருந் தது. அதற்கு முதல் நாள் இ ரவு (ஜூன் 8ம் தேதி) சென் னை யில் இருந்து ரோந்து பணிக்கு சென்ற கடற் படை கண் கா ணிப்பு விமா னம் டோனி யர் சிதம் ப ரம் அருகே கட லில் விழுந் தது. அந்த விமா னத் தில் இருந்த அதி காாி, விமா னி கள் என 3 பேரும் பலி யா னார் கள்.
எனவே ஜூன் 9ம் தேதி காலை 6 மணிக்கு துவங் கிய ஆப ரே ஷன் ஆம்லா உட ன டி யாக ரத்து செய் யப் பட்டது. இந் நி லை யில் இன்று காலை 6 மணிக்கு ஆப ரே ஷன் ஆம்லா துவங் கி யது. நாளை மாலை 6 மணி வரை இடை வி டாது 36 மணி நேரம் இந்த ஆப ரே ஷன் நடை பெ றும். தமி ழ கம் முழு வ தும் இந்த பணி யில் 5ஆயி ரம் போலீ சார் ஈடு பட்டுள் ள னர்.
திரு வள் ளூர் மாவட் டம் முதல் கன் னி யா கு மாி மாவட்டம் வரை உள்ள 13 மாவட்ட கடற் கரை மற் றும் கடல் பகு தி யில் இன்று காலை 6 மணிக்கு ஆப ரே ஷன் துவங் கி யது. இதில் சட்டம் ஒழுங்கு போலீ சார், கட லோர காவல் குழும போலீ சார், ஊர்க் கா வல் படை யி னர் பங் கேற்று உள் ள னர். இவர் கள் அதி ந வீன பட கு களில் பைன கு லர் மற் றும் உப க ர ணங் களு டன் மூலம் இன்று காலை கட லுக்கு புறப் பட்டு சென் ற னர்.
கடல் மற் றும் கடற் கரை பகு தி களில் புதி தாக தென் ப டு கி ற வர் கள், சந் தே கத் திற் கி ட மான வகை யில் சுற் று ப வர் கள் என அனை வ ரை யும் பிடித்து விசாாித்து வரு கி றார் கள்.
மீன வர் களின் பட கு களை சோதனை போட்ட னர். பட கு களில் அனைத்து ஆவ ணங் களும் இருக் கி றதா, கட லுக்கு செல் கி ற வர் கள் அனை வ ரும் மீன வர் கள் தானா, அவர் களுக் கான ஆவ ணங் கள், உயிர் காக் கும் உப க ர ணங் கள் இருக் கி றதா என் ப தை யும் சோதனை செய் த னர்.
கட லில் புதி தாக ஏதா வது தென் பட்டாலோ, புதிய நபர் கள் தென் பட்டாலோ அவர் கள் பற் றிய தகலை தொிவிக்க வேண் டும் என போலீ சார் மீன வர் களுக்கு அறி வுரை வழங் கி னர்.
நாகை: நாகை துறை மு கத் தில் இருந்து இன்று காலை 5 பட கு களில் போலீ சார் கட லுக்கு ரோந்து சென் ற னர். எஸ்.பி. அபி னவ் குமார், கூடு தல் எஸ்.பி.ஞான சே க ரன் , இன்ஸ் பெக் டர் கும ரே வல், எஸ்.ஐபி ர வீன் ஆகி யோ ரும் ரோந்து சென்று உள் ள னர்.
வேதா ரண் யம்: வேதா ரண் யம் அடுத்த ஆறு காட்டுத் து றை யில் இருந்து டிஎஸ்பி சிவ சங் க ரன் தலை மை யில் போலீ சார் ரோந்து சென் ற னர். இது தவிர தோப் புத் துறை, தேத் தாக் குடி, ராமர் பா தம், அண் டர் காடு உள் ளிட்ட 11 கடற் கரை சோதனை சாவ டி களி லும் இன்று காலை முதல் வாகன சோதனை நடந்து வரு கி றது.
தஞ்சை: தஞ்சை மாவட்டம் சேது பா வா சத் தி ரம் பகு தி யில் இன்று காலை6 மணிக்கு ஆப ரே ஷன் துவங் கி யது. இதில் எஸ்.பி. வனிதா , கூடு தல் எஸ்பி. ராஜேந் தி ரன் உள் ளிட்ட 400 போலீ சார் ஈடு பட்டுள் ள னர்.
6 பேர் பிடி பட்ட னர்: நாகை யில் இருந்து கட லுக்கு சென்ற கட லோர காவல் குழும போலீ சார் கட லில் 1 கி.மீ. தூரம் சென் ற போது அங்கு ஒரு பட கில்6 பேர் வந்து கொண் டி ருந் த னர். அவர் களை கட லோர காவல் படை போலீ சார் சுற் றி வ ளைத்து பிடித் த னர்.
அவர் கள் துப் பாக்கி உள் ளிட்ட ஆயு தங் கள் வைத் தி ருந் த னர். அவர் கள் தீவி ர வா தி க ளாக இருக் க லாம் என கருதி போலீ சார் அவர் களை உட ன டி யாக நாகை துறை மு கம் கொண்டு வந்து விசாாித் த னர். விசா ர ணை யில் அவர் கள் மார்ட்டின், ஜெயக் கு மார், ராஜேஷ் கு மார், ராஜேஷ், இன் னொரு ராஜேஷ், லெனின் மார்க்ஸ், பிர தீப் என் ப தும், அவர் கள் உயர் போலீஸ் அதி கா ரி க ளால் ஊடு ரு வ லுக்கு அனுப் பப் பட்ட கமாண்டோ போலீ சார் என் ப தும் தொிய வந் தது.
காரைக் கால் மாவட்டத் தில் இன்று காலை எஸ்.பி. பழ னி வேல் தலை மை யில் 160 போலீ சார் இந்த ஆப ரே ஷ னில் ஈடு பட்டுள் ள னர். இன்ஸ் பெக் டர் மர்த் தினி தலை மை யில் போலீ சார் காலை யில் கட லுக் குள் ரோந்து சென் ற னர்.
இது தவிர எண்ணை சுத் தி கா ிப்பு நிலை யங் கள், துறை மு கம், கடற் க ரை யை யொட்டி யுள்ள வழி பாட்டு தலங் கள் ஆகிய இடங் க ளை யும் போலீ சார் கண் கா ணித்து வரு கி றார் கள்.
இது போல புதுக் கோட்டை, ராம நா த பு ரம், தூத் துக் குடி, நெல்லை, கன் னி யா கு மாி மாவட்டங் களி லும் ஆப ரே ஷன் துவங் கி யுள் ளது.
மாறு வே டத் தில் போலீ சார்: போலீ சார் நடத் தும் இந்த ஆப ரே ஷன் சாியான முறை யில் நடை பெ று கி றதா என் பதை உறுதி செய்ய சென் னை யில் உள்ள உயர் போலீஸ் அதி காா ி கள், சில கடல் பகு தி களில் மாறு வே டத் தில் போலீ சாரை அனுப் பு வார் கள். அவர் களை ஆப ரே ஷ னில் ஈடு பட்டுள் ள வர் கள் பிடித்து விட வேண் டும். அவர் களை பிடித்த போலீ சா ருக்கு உயர் அதி காா ி கள் ாிவார்டு வழங் கு வார் கள்.
0 comment(s) to... “அதிரை பகுதியில் ஆபரேஷன் ஆம்லா இன்று துவங்கியது”