பா.ஜ.மாவட்ட செயலாளர் காருக்கு தீவைப்பு?முத்துப்பேட்டையில் பரபரப்பு

Posted September 08, 2015 by Adiraivanavil in Labels:
திரு வா ரூர் மாவட்ட பார திய ஜனதா செய லா ள ரின் கார் நள் ளி ர வில் தீப் பி டித்து எரிந் தது. காருக்கு தீவைத் தது யார் என போலீ சார் விசா ரிக் கின் ற னர்.
திரு வா ரூர் மாவட்டம் முத் துப் பேட்டை பேரூ ராட்சி 1வது வார்டு கவுன் சி ல ரும், பார திய ஜனதா மாவட்ட செய லா ள ரு மான மாரி முத் து வின் கார் நேற்று நள் ளி ரவு திடீ ரென தீப் பி டித்து எரிந் தது. தீய ணைப்பு படை யி னர் வந்து தீயை அணைத் த னர்.
மாரி முத் து வின் கார் அங் குள்ள ஒரு ஒர்க் ‌ ஷாப் பில் பழுது பார்க்க விடப் பட்டு இருந் தது. இன்று காலை காரை டெலி வரி எடுக்க இருந் தார். அதற் குள் நேற்று நள் ளி ரவு கார் எரிக் கப் பட்டது. இது நாச வே லை யாக இருக் கும் என மாரி முத்து கூறி னார். இது தொடர் பாக அவர் முத் துப் பேட்டை போலீ சில் புகார் செய் தார்.
டிஎஸ்.பி. அருண், இன்ஸ் பெக் டர் ராஜ் கு மார் மற் றும் போலீ சார் தீபி டித்த காரை பார் வை யிட்டு விசா ரணை நடத் தி னர். தக வல் அறிந் த தும் பா.ஜ. மாநில துணைத் த லை வர் கருப்பு முரு கா னந் தம், மாவட்ட தலை வர் பேட்டை சிவா ஆகி யோர் அங்கு வந்து காரை பார் வை யிட்ட னர். காருக்கு தீவைத் த வர் களை உடனே கண் டு பி டித்து நட வ டிக்கை எடுக்க வேண் டும் என அவர் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
இந்த சம் ப வம் முத் துப் பேட்டை யில் பர ப ரப் பை யும், பதற் றத் தை யும் ஏற் ப டுத்தி உள் ளது.


0 comment(s) to... “பா.ஜ.மாவட்ட செயலாளர் காருக்கு தீவைப்பு?முத்துப்பேட்டையில் பரபரப்பு”