சிமென்ட் கலவை இயந்திரம் உடைப்பு
Posted September 01, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத் துப் பேட்டை பழைய பஸ் நிலை யம் காந்தி காய் கறி மார்க் கெட் அருகே கட்டு மான பணி களுக்கு தேவை யான பொருட் களை வாட கைக்கு விடும் கடை வைத் தி ருப் ப வர் மதி ய ழ கன். இவ ருக்கு சொந் த மான வாட கைக்கு சிமென்ட் கலவை இயந் தி ரத்தை அதே பகு தி யில் உள்ள தெரு வில் நேற்று முன் தி னம் இரவு நிறுத்தி வைத் தி ருந் தார். நேற்று காலை யில் பார்த் த போது கலவை இயந் தி ரத்தை மர்ம நபர் கள் கற் க ளால் தாக்கி மிஷினை சேத மாக்கி, 4 டயர் க ளை யும் கிழித்து பஞ் ச ராக் கி யும் சென்று இருப் பது தெரிய வந் தது. இது குறித்து மதி ய ழ கன் கொடுத்த புகா ரின் பே ரில் முத் துப் பேட்டை போலீ சார் வழக்கு பதிந்து விசா ரணை மேற் கொண் டுள் ள னர்.
0 comment(s) to... “சிமென்ட் கலவை இயந்திரம் உடைப்பு”