கட லில் படகு திசை மாறி சென் ற தால் அதி ராம் பட்டி னத்தை சேர்ந்த 9 மீன வர் கள் 9 கோடி யக் கரை பகு தி யில் கரை ஒதுங் கி னர். மேலும் 4 பேரின் கதி என்ன ஆனது என தெரி ய வில்லை.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த விஜ யன் என் ப வ ருக்கு சொந் த மான பைபர் பட கில் 4 பேரும், நாக ராஜ் என் ப வ ரது பைபர் பட கில் 5 பேரும் இதே போல் வீரசிங் என்பவரது படகில் 4 பேரும் கடந்த 3 தினங் களுக்கு முன் கட லுக்கு மீன் பி டிக்க சென் ற னர். அப் போது காற்று பல மாக வீசி ய தால் இந்த 3 பட கு களில் இருந்த மீன வர் கள் திசை மாறிச் சென்று விட்ட னர்.
இத னால் அவர் களை சக மீன வர் கள் தேடி வந் த னர். இந் நி லை யில் விஜ யன் என் ப வ ரின் பட கில் இருந்த செந் தில் நா தன், விஜ யேந் தி ரன், ரமேஷ், மணி மா றன் மற் றும் நாக ராஜ் பட கில் இருந்த ராமன், மோக ன சுந் த ரம், பழ னி யப் பன், கிருஷ் ண மூர்த்தி, சத் தி ய மூர்த்தி உள் ளிட்ட 9 பேரும் நேற்று நாகை மாவட்டம் வேதா ரண் யம் அடுத்த கோடி யக் க ரை யில் கரை ஒதுங் கி னர். அவர் கள் வந்த பட கில் டீச லும் தீர்ந்து விட்டது. இதை ய டுத்து பட கில் பிடித்து வைத் தி ருந்த இறால் மீன் களை விற்று டீசல் வாங்கி வாங்கி வந்து பின் னர் அங் கி ருந்து ஊருக் குச் சென் ற னர்.
வீர சிங் என் ப வ ரது பட கில் இருந்த மேலும் 4 பேர் என்ன ஆனார் கள் என் பது தெரி ய வில்லை. அவர் களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வரு கி றது.

அதிராம்பட்டினம் அருகே உள்ள தம் பிக் கோட்டை கீழக் காடு பகு தி யைச் சேர்ந் த வர் ராஜ் மோ கன். இவ ரது சினை ஆடு ஒன்று கடந்த சனிக் கி ழமை அரு கி லுள்ள தோப் பிற்கு மேய்ச் ச லுக்கு சென்று குட்டி போட முடி யா மல் அங் கேயே படுத் து விட்டது. ஆடு திரும்பி வரா த தால் ராஜ் மோ கன் தேடி சென் றார். தோப் பில் குட்டி போட ஆடு போரா டி யது. உட ன டி யாக கால் நடை மருத் து வரை அழைத்து வந் தார். அவர் பல மணி நேரம் போரா டி யும் குட்டியை எடுக்க முடி ய வில்லை. ஆட்டின் இடுப்பு பகு தி யில் குறை பாடு உள் ள தா க வும் அறுவை சிகிச்சை செய் தால் மட்டுமே ஆடு பிழைப் ப தற்கு வாய்ப் புள் ளது என வும் கால் நடை மருத் து வர் தெரி வித் தார். இதை ய டுத்து நேற்று காலை 9 மணிக்கு முத் துப் பேட்டை கால் நடை மருத் து வ ம னைக்கு செல் லப்பா ஆட்டைக் கொண்டு சென் றார். அங்கு டாக் டர் கங்கா சூடன் ஆட்டுக்கு மயக்க ஊசி போடப் பட்டு அறுவை சிகிச்சை செய்து வயிற் றி லேயே இறந்த நிலை யில் ஒரு ஆட்டுக் குட்டியை எடுத் தார். அறு வை சி கிச்சை சுமார் 45 நிமி டங் களில் செய்து முடிக் கப் பட்டது. சரி யான நேரத் தில் அறுவை சிகிச்சை மூலம், இறந்த குட்டியை எடுத் த தால் ஆட்டின் உயிர் காப் பாற் றப் பட்டது. அறு வை சி கிச்சை முடிந்த 15 நிமி டங் களி லேயே ஆடு எழுந்து நடந் தது. அங் கி ருந்த அனை வ ரை யும் மிகுந்த வியப் பில் ஆழ்த் தி யது.
கால் நடை மருத் து வர் கங் கா சூ டன் கூறு கை யில், சிசே ரி யன் அறுவை சிகிச்சை செய் யப் பட்ட ஆட்டிற்கு 'நேரோ பெல் விஸ்' எனும் குறை பாடு இருந் தது. இந்த குறை பாடு உள்ள ஆட்டின் இடுப்பு எலும் பு கள் குறு கி ய வாறு இருக் கும், இவ் வகை ஆடு கள் இயற் கை யான முறை யில் குட்டியை ஈன இய லாது. இந்த ஆடு 3 மாத குட்டி யாக இருந் த போது இரு சக் கர வாக னத் தில் மோதி முதுகு பகு தி யில் அடி பட்டதே இக் கு றை பாடு வர கார ணம். இந்த ஆட்டிற்கு முத லில் ' ஃபீட்டாட்டமி ' எனும் முறை யில் இறந் து போன ஆட்டுக் குட்டியை எடுக்க முயற் சி செய் யப் பட்டது, ஆட்டுக் குட்டி யின் தலை இடுப் பெ லும் பைத் தாண்டி வர மு டி யா த தால் சிசே ரி யன் அறுவை சிகிச்சை செய்து ஆட்டுக் குட்டி எடுக் கப் பட்டது என் றார்.


உங்களது பிரியமானவர்களுக்கு காதல் கடிதம்  எழுதச்  சொன்னால் எப்ப‍டி எழுதுவீர்கள்? அன்பான, ஆரோக்கியமா ன, உணர்வு பூர்வமான, காதலை சொல் லும் வார்த்தைகளாக பார்த்து, கடிதம் எழுதி பரிசளியுங்கள். அப்புறம் பாருங் கள் உங்களுடையவர் அடையும் மகிழ்ச்சியை.
உயிர் வரை ஊடுருவும்
நேசத்திற்குரியவரை கண்கள் கண்டதும் மூளையின் நரம்புகளில் ரசாயன மாற் றம். இதயத்தில் தெறிக்கும் மின்னல் காதலின் வருகையை உணர்த்திவிடும். முதல் நாள் பார்த்த இடத் தில் மறுநாளும் சந்திக்க மனம் ஏங்கும், கால்கள் தானகவே அந்த இடத்தை நோக்கி நகரும். இது காதல் ஏற்படுத்தும் மாற்றங்கள். எனவே நம்முடைய காதலை எங்கு எவ்விதம் தெரிவிப்பது என்று மனம் ஏங்கித் தவிக்கும். தூக்கத்தை தொலைத்த ராத்திரிகள், உணவை தவிர்த்த பொழுதுகள் என காலம் கடத்துவதை விட மனதை தொடும் வகையில் கடிதம் எழுதி அதை கவித்துவமாக பரிசளிக்கலாம். காதல் உணர்வுகளுடன் கவித்துவ மாய் வடித்த அந்த கடிதம் நிச்சயம் உங்களவரின் உயிர் வரை ஊடுருவும்.
ஸ்பெஷல் வார்த்தைகள்
காதல் கடிதம் எழுதுவது சாதரண விசய மல்ல. நலம் நலமறிய ஆவல்… என்ற சாதாரண வார்தைகளை இட்டு நிரப்பி தருவதை விட காதலை உணர்த்தும் வகையில் ஸ்பெச லான வார்த்தைகளைக் கொண்டு எழுதலாம்.
கடிதத்தில் முதலில் சந்தித்த இடம், ஈர்த்த விசயங்கள், போன்ற காதல் நினைவுக ளை டச்சிங்காக எழுதலாம். அதே சமயம் அதீத அலங் கார வார்த்தைகள் போட்டு படிப்பவர்களை குழப்ப வே ண்டாம். எனவே சிறப்பான வார்த்தைகளை தேர்ந் தெடுத்து கடிதத்தை எழுதுங் கள் அது காதலுக்கு ஒகே சொல்ல வைக்கும்.
உயிர் வரை தொடும்
கடிதத்தில் தொடக்கம் எவ்விதம் காதல் வார்த்தைகள் நிரம்பிய தாய் இருக்கவேண்டுமோ அதோ போல் முடிவும் காதல் உணர்வு கள் நிரம்பியதாக இருக்கவேண்டும்.
கடிதத்தின் உரையின் மீது சிவப்பு ரோஜாவை ஒட்டி, சிவப்பு நிற ரிப்பனால் இதய வடிவத்தில் கட்டி பார்க்கும் போதே ஒரு ஈர்ப்பினை ஏற்படுத்தலாம். இத்தகைய கடிதங் கள் மனங்கவர்ந்தவரின் இதயத் தை ஊடுருவும்.

 அதிராம்பட்டினம்அருகே உள்ள தாமரங்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் லண்டனில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரபாவதி அதிராம்பட்டிணத்தில் சித்த மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜேஸ்வா (15) மதுரையிலுள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளிக்கு காலாண்டு விடுமுறை என்பதால், பிரபாவதி மதுரையிலிருந்து ஜேஸ்வாவை காரில் அழைத்து வந்தார். காரை பிரபாவதியே ஓட்டிவந்தார். திருச்சிற்றம்பலம் அருகே உள்ள நெடுவாசல் சோதனைச் சாவடி சாலை அருகே பட்டுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி சென்ற தனியார் பேருந்து கார் மீது மோதியது.
இதில் காரில் சென்ற பிரபாவதியும், ஜேஸ்வாவும் பலத்த காயமடைந்தனர். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜேஸ்வா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரபாவதி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீஸார் வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநர் சுப்பிரமணியனை (33) கைது செய்தனர்.

தூத் துக் குடி செயின்ட் தாமஸ் நகரை சேர்ந் த வர் ஸ்டீ பன்(38). இவ ரது மனைவி சாமினி(32). இவர் களுக்கு 3 மகன் கள். மூத்த மகன் ஷெரீபு(14) அங் குள்ள பள் ளி யில் 9ம் வகுப்பு படித்து வந் தார். நேற்று ஸ்டீ பன், ஷெரீபு ஆகிய இரு வ ருக் கும் பிறந்த நாள். இதை யொட்டி வேளாங் கண்ணி ஆரோக் கிய மாதா ேபரா ல யம் செல்ல முடிவு செய் த னர். நேற் று முன் தி னம் ஸ்டீ பன் மற் றும் குடும் பத் தி னர் வாடகை காரில் வேளாங் கண்ணி புறப் பட்ட னர்.
நேற்று அதி காலை வேளாங் கண்ணி வந்த இவர் கள் தேவா ல யத் தில் பிரார்த் தனை செய் த னர். மாலை யில் மீண் டும் தூத் துக் கு டிக்கு புறப் பட்ட னர். கிழக்கு கடற் கரை சாலை யில் முத் துப் பேட்டை அடுத்த கோவி லூர் பைபா சில் வந் த போது சிறு நீர் கழிப் ப தற் காக காரை நிறுத் தி னர்.
அப் போது பைக் கில் வந்த ஆலங் காட்டை சேர்ந்த முத் து கி ருஷ் ணன் என் ப வ ரது மகன் கொத் த னார் கோபி(22) காரின் பின் னால் மோதி னார். மோதிய வேகத் தில் பைக் காருக் குள் புகுந் தது.
இதில் பின் சீட்டில் அமர்ந்து இருந்த ஷெரீபு தலை யில் படு கா ய ம டைந் தார். கார் கதவு திறக்க முடி யாத அளவு சேத ம டைந் த தால் காரு ட னேயே முத் துப் பேட்டை யில் உள்ள தனி யார் மருத் து வ ம னைக்கு கொண்டு வந் த னர்.
பின் னர் கார் கதவை உடைத்து ஷெரீப்பை மீட்ட னர். அங்கு முத லு தவி சிகிச் சைக்கு பின் னர் தஞ்சை மருத் துவ கல் லூரி மருத் து வ ம னைக்கு கொண்டு சென் ற னர்.
அங்கு சிகிச்சை பல னின்றி ஷெரீபு இறந் தார். அதே போல் படு கா ய ம டைந்த கோபி திருத் து றைப் பூண்டி அரசு மருத் து வ ம னைக்கு கொண்டு செல் லப் பட்டார். அங்கு சிகிச்சை பல னின்றி இறந் தார். இது குறித்து முத் துப் பேட்டை இன்ஸ் பெக் டர் ராஜ் கு மார் விசா ரணை நடத்தி வரு கி றார்.


அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வாழும் மக்களிடேயே சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் அதிரையை சார்ந்த தன்னார்வல இளைஞர்களின் கூட்டு முயர்ச்சியில் 3 ம் ஆண்டாக பெருநாள் சந்திப்பு ( ஈத் மிலன் ) - சமய நல்லிணக்க விழா நிகழ்ச்சி இன்று காலை 10.30 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பவித்ரா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர் தலைமை வகித்தார். அதிரை அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் கிராம பஞ்சாயத்தார்கள் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பிரபல எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குனருமான ஆளூர் ஷாநவாஸ், திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், முன்னாள் தொலைக்காட்சி திரைப்பட நடிகர் ஏ. முஹம்மது அமீருதீன் ஆகியோர் கலந்து கொண்டு மத நல்லிணக்க உரையாற்றினார்கள்.முன்னதாக காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்துறை பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர் தனது கணீர் குரலில் வரவேற்புரை ஆற்றினார். இதில் இந்தியாவில் முஹலாயர் ஆட்சி செய்த காலத்தில் இந்து - முஸ்லீம் பிரிவினை ஏற்பட காரமணமாக அமைந்தது குறித்து எடுத்துரைத்தது நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஹைலைட்டாக அமைந்தது.விழா முடிவில் காதிர் முகைதீன் கல்லூரி அரபித்துறை தலைவர் மவ்லவி முஹம்மது இத்ரீஸ் நன்றி கூறினார். இதில் அதிரை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த கல்வியாளர்கள் - அரசு அலுவலர்கள் -  சமூக நல்லிணக்கவாதிகள் - ஜமாத்தார்கள் - கிராம பஞ்சாயத்தர்கள் - பத்திரிகையாளர்கள் - மாணவர்கள் உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அதிரை ஈத்மிலன் கமிட்டியினர் சிறப்பாக செய்து இருந்தனர். வந்திருந்த அனைவருக்கும் அதிரை ஈத் மிலன் கமிட்டியின் சார்பில் சிறப்பான வரவேற்பும், விருந்து உபசரிப்பும் செய்யப்பட்டது



.













பேரா வூ ரணி அருகே வாய்க் கா லில் இளம் பெண் சட லம் மீட் கப் பட்டது. அந்த பெண் யார், எந்த ஊர் என தொிய வில்லை. அவரை கொலை செய்து ஆற் றில் வீசி னார் களா என போலீ சார் விசாாித்து வரு கி றார் கள்.
பேரா வூ ரணி அருகே உள்ள செரு வா வி டுதி கிருஷ் ணா பு ரம் கல் ல ணைக் கால் வாய் வாய்க் கா லில் 30 வயது மதிக் கத் தக்க பெண் பிணம் நேற் று காலை மிதந்து வந் தது. இது கு றித்து தக வல் அறிந்த விஏஓ துரை ராஜ் திருச் சிற் றம் ப லம் காவல் நி லை யத் தில் புகார் செய் தார்.
சப் இன்ஸ் பெக் டர் ஞான சு மதி, வாய்க் கா லுக்கு சென்று இளம் பெண் சட லத்தை மீட்டு விசா ரணை நடத் தி னார். சட லம் அழு கிய நிலை யில் காணப் பட்டது. அவர் யாா், எந்த ஊர் என தொிய வில்லை. அவரை கொலை செய்து ஆற் றில் வீசி னார் களா, அல் லது ஆற் றில் அடித்து வரப் பட்ட தில் உயிாி ழந் தாரா என விசா ரணை நடந்து வரு கி றது.

பட்டுக் கோட்டை யில் 51 விநா ய கர் சிலை கள் ஊர் வ ல மாக எடுத் துச் சென்று காசாங் கு ளத் தில் கரைக் கப் பட்டது.
பட்டுக் கோட்டை ராஜ பா ளை யம் தெரு காளி யம் மன் கோயில், குலால் தெரு முரு கன் கோயில் சந்து, சுண் ணாம் புக் கா ரத் தெரு அனு மார் கோயில், தங் க வேல் ந கர் ஆற் றங் கரை புற் றடி விநா ய கர் கோயில், கோட்டைக் கு ளம் பேருந்து நிறுத் தம், ஆதி தெரு சாம் ப க மூர்த்தி கோயில், மேலத் தெரு சாம் ப க மூர்த்தி கோயில், புது உ டை யார் தெரு செல் வ வி நா ய கர் கோயில் உள் ளிட்ட 26 இடங் களில் 51 விநா ய கர் சிலை கள் பிர திஸ்டை செய் யப் பட்டி ருந் தது. 4 நாட் கள் பூஜை களுக்கு பின்பு 51 விநா ய கர் சிலை களும் காசாங் கு ளம் சிவன் கோயி லுக்கு வந் த டைந் தது. அங் கி ருந்து 51 விநா ய கர் சிலை களும் ஊர் வ ல மாக புறப் பட்டது. நிகழ்ச் சிக்கு தமிழ் நாடு தெய் வீ கத் தமிழ் புரட் சிப் பாசறை நிறு வ னர் ஆதி ம த ன கோ பால் தலைமை வகித் தார். மாநில தென்னை வளர்ப் போர் சங்க தலை வர் ராஜேந் தி ரன், பாச றை யின் மாநில துணைத் த லை வர் புதுக் கோட்டை உள் ளூர் மதி வா ணன் ஆகி யோர் முன் னிலை வகித் த னர்.
ஏனாதி ராஜப்பா கலை அறி வி யல் கல் லு £ரி பேரா சி ரி யர் பால சுப் பி ர ம ணி யன், தமிழ் நாடு தெய் வீ கத் தமிழ் புரட் சிப் பாச றை யின் மாநில தலை வர் கண் டி யூர் ராமை யன், ஓய்வு பெற்ற அரசு அலு வ லர் கண பதி, தமிழ்ச் சங்க செய லா ளர் மணி முத்து ஆகி யோர் சிறப் பு ரை யாற் றி னர். ஊர் வ லத்தை தொழி ல தி பர் சம் பூர் ணா பொ தி யப் பன் தொடங்கி வைத் தார். ஊர் வ லம் சிவன் கோயி லி லி ருந்து புறப் பட்டு காசாங் கு ளத்தை வந் த டைந் தது. அங்கு அனைத்து விநா ய கர் களுக் கும் பூஜை செய் யப் பட்டு காசாங் கு ளத் தில் விசர் ஜ னம் செய் யப் பட்டது. பாது காப்பு ஏற் பா டு களை பட்டுக் கோட்டை போலீஸ் டி.எஸ்.பி. பிச்சை தலை மை யில் 100க்கும் மேற் பட்ட போலீ சார் செய் தி ருந் த னர்.

அதிராம்பட்டினம்  பகு தி யில் நேற்று இரவு3 மணி நே ரம் பலத்த மழை பெய் தது. அதிரையில் நேற்று பகல் முழு வ தும் கடு மை யான வெயில் கொளுத் தி யது. இந் நி லை யில் மாலை 6 மணிக்கு மேல் வானம் மேக மூட்டத் து டன் காணப் பட்டது. குளிர்ந்த காற் றும் வீசி யது. பின் னர் இரவு 7.30மணிக்கு பெய் யத் தொ டங் கிய மழை இரவு 9.30 மணி வரை பல மாக கொட்டி யது






அதிராம்பட்டினம் நகர இந்து முன்னனி சார்பில் 26-ம் ஆண்டு வினாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலம் பட்டுக்கோட்டையிலிருந்து விஸ்வரூப வினாயகர் முதல்சேரி பள்ளிக்கோண்டான் சேண்டாக்கோட்டை மளியக்காடு நடுவிக்காடு புதுக்கோட்டைஉள்ளுர் வழியில் பழஞ்சூர் மழவேனிற்காடு வழியாக அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை வந்து அடைகிறது பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் அதிராம்பட்டினம் இந்து முன்னணி அதிரை நகர தலைவர் பிரபாகரன், துணை தலைவர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. நகர பொதுச்செயலாளர் அருணாசலம் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சு.மாயக்கூத்தன் சிறப்புரை ஆற்றினார். இந்த ஊர்வலம் சேர்மன்வாடி பழஞ்செட்டிதெரு கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஏரிப்புறக்கரை கிராமத்துக்கு சென்று அங்கு வங்ககடலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட வினாயகர் சிலைகள் விசர்ஜனம்  செய்யபடுகிறது இந்த ஊர்வலத்தையேட்டி ஊர்வலம் அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்காக  தஞ்சை மாவட்ட எஸ்;.பி தர்மராஜ் முன்னிலையில்  13  டிஎஸ் பிக்கள் 22 இன்ஸ்பெக்டர்கள் 46 சப் இன்ஸ் பெக்டர்கள் மற்றும்  ஆயுதப்படையினர் ஊர்காவல்படையினர் மற்றும் உளவுத்துறை போலீஸர்கள் பாதுகாப்புபணியை மேற்கொண்டனர் ஊர்வலத்தில் முன்னும் பின்னும் போலீஸ் வாகனங்கள் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்  பாதுகாப்பு பணிக்காக நகரின் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். ஊர்வலம் செல்லும் பாதைகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தது. முக்கிய பகுதிகளின் இணைப்பு சாலைகளில் வாகன தடுப்பு தட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. வண்டிப்பேட்டை, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. வஜ்ரா போலீஸ் வாகனம், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம் ஆகியன தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனினும் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாமல் அமைதியாக ஊர்வலம் நடந்து முடிந்தது.