Posted January 02, 2015byAdiraivanavilin
Labels:
பட்டுக்கோட்டை
அதிராம்பட்டினம் அருகே உள்ள துவரங்குறிச்சியில் மதுபான கடை ஒன்றில் கலப்பட மதுபானம் விற்பதாக வந்த தகவலையடுத்து பட்டுக்கோட்டை காவல் துறையின் அதிரடி சோதனை நடத்தி கலப்படம் செய்யும் இயந்திரங்களை கைப்பற்றினர் இதில் சம்பந்தப்பட்டவர்களையும் பார் நடத்தியவர்களையும் கைது செய்தனர்