முத்துப்பேட்டை தர்ஹா பகுதியில் கலவரம் ஏற்படுத்த முயற்சி

Posted January 02, 2015 by Adiraivanavil in






முத்துப்பேட்டை ஜாம்பவனோடையில் அமைந்து உள்ள அம்மா தர்ஹாவில் இரவு 12.30 மணியளவில் சிலர் தர்ஹாவின் மதில் சுவரை உடைத்து அருகில் உள்ள வீடுகளையும் சேதப்படுத்தினர் இதில் இருவர் காயமடைந்தனர்அவர்கள் திருத்துறைப்புண்டி அரசு மருத்துவமணையில்
சேர்க்கப்பட்டனர் இந்நிலையில் தர்ஹா நிர்வாகிகளிடம் திருவாருர் மாவட்ட எஸ.பி. விசாரணை செய்து வருகிறார் சம்பவத்தை  கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நேரில் பார்வையிட்டார்
திருவாருர் மாவட்ட எஸ்.பி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இதனையடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் விரைவில் மற்றவர்களை கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது.




0 comment(s) to... “முத்துப்பேட்டை தர்ஹா பகுதியில் கலவரம் ஏற்படுத்த முயற்சி”