முத்துப்பேட்டையில் வீட்டுக்குள் 20 நாய்கள் புகுந்ததால் பரபரப்பு
Posted January 05, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வீரமணி கூறுகையில், தெருக்களில் சுற்றி திரியும் நாய்களால் நாங்கள் அவதிப்படுகிறோம். பேரூராட்சிக்கு தகவல் கொடுத்தும் யாரும் வரவில்லை. நாய்களை பிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நன்றி தினகரன்
0 comment(s) to... “முத்துப்பேட்டையில் வீட்டுக்குள் 20 நாய்கள் புகுந்ததால் பரபரப்பு”