பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜீவ் சவுமித்ரா இவரது மகன ஹர்ஷித் சவுமித்ரா (வயது 5). நேபாள நாட்டில் உள்ள மிக உயரமான சிகரங்களுள் ஒன்றான கல்பதரு என்ற மலைச்சிகரம் மீது ஏறி உலக சாதனை புரிந்துள்ளார். இவரது தந்தை ராஜீவ் சவுமித்ரா என்பவரும் ஒரு மலையேறும் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹர்ஷித் சவுமித்ரா, இந்த சாதனையை செய்வதற்காக, அவன் தனது தந்தை மற்றும் 2 வழிகாட்டிகளுடன் கல்பதரு சிகரத்திற்கு சென்றான். கடந்த 7ஆம்தேதி எவரெஸ்ட் மலை முகாம் வரை ஹெலிகாப்டரில்
அதிரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் டெங்கு கொசுக்களை ஒழிக்க கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக தொடர் மழை பெய்தது. மழை காலங்களில் வழக்கமாக ஏற்படும் தொற்று நோயை தடுக்கும் வகையில் பேரூராட்சி,பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பொருட்டு அதிரை பேரூராட்சிக்கு
அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் 8 ஊரணிகளுக்கு நீர் நிரப்பும் பணி 2 மாத காலத்திற்குள் முடிவடையும் என கலெக்டர் சுப்பையன் தெரிவித்தார். அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் சுப்பையன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதிராம்பட்டினம் நசுவினி ஆறு ஓடையிலிருந்து சுமார் 1800 மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைத்து 8 ஊரணிகளுக்கு நீர் நிரப்ப கலெக்டர்
அதிராம்பட்டினம்,
: அதிராம்பட்டினத்தில் பனிப்பொழிவு காணப்பட்டது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற படகுகள் தாமதமாக துறைமுகம் வந்தனர்.
அதிராம்பட்டினத்தில் நேற்று நள்ளிரவிலிருந்து மதியம் 2 மணிவரை வரை பனிப்பொழிவு காணப்பட்டது. அதிராம்பட்டினம் பகுதியிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கடலில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்பட்டதால் 3 மணி நேரம் தாமதமாக துறைமுகம் வந்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் பனிப்பொழிவால் முகப்பு விளக்கு போட்டு மெதுவாக
மின்வாரிய அலுவலகத்துக்கு, மின்சாரம் திருடப்படுவதாகவும் , மின்சார ஏய்ப்பு அதாவது வீட்டு உபயோகத்;திற்கான மின்இணைப்பு பெற்று இதை வணிகம் மற்றும் கட்டுமான பணிகள் சம்பந்தப்பட்ட (கமர்ஸியல்) பணி;களுக்கு உபயோகப்படுத்தப்படுவதாகவும் மின்வாரிய அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. இதையொட்டி மின்வாரியத்தின் மூலம் தனிப்படை அமைக்கப்பட்டு அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒவ்வொறு பகுதிகளிலும் வீடு மற்றும் கடைகளில் ஆய்வு மேற்க்கொள்ளபட்டது.
அதிராம்பட்டினத்தில் கடந்த சில நாட்களாக கண்களை பாதிக்கூடிய 'மெட்ராஸ் ஐ' என்று சொல்லப்படும் ஒரு விதமான வைரஸ் நோய் வேகமாக பரவிவருகிறது. இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில் இது ஒரு விதமான வைரஸ் கிரிமயினால் ஏற்படக்கூடிய தொற்றுநோய், பொதுவாக மழைகாலங்களில் இந்த பாதிப்பு ஏற்படும,; இந்த நோய் பரவாமல் இருக்க கண்களை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும,; மேலும் 'மெட்ராஸ் ஐ' ஆல் பாதிக்கபட்டவர்கள் உபயோகபடுத்தும் கைகுட்டைகள்,பெட்சீட்கள்
முத்துப்பேட்டை, அக். 30:
நிறுத்தப்பட்ட உதவித்தொகையை மீண்டும் தர வலியுறுத்தி முத்துப்பேட்டை ஒன்றிய குழு அலுவலகத்தை மூதாட்டிகள் முற்றுகையிட்டனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு எம்.கே. நகரில் அரசின் மாதாந்திர உதவி தொகை ரூ.1,000 பெறுபவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்களில் பலருக்கு கடந்த 3 மாதங்களாக உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் 25க்கும் மேற்பட்டவர்கள் 29 வருடங்களுக்கு மேலாக ரூ. 50 வழங்கிய காலத்திலிருந்து உதவி தொகை பெற்று

அதிராம்பட்டினத்தில் பெய்த மழையால் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்பட்டது இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிபட்டனர் இந்நிலையில் இன்று காலை கிரைசர்ஜல்லியை கொண்டு சாலைகள் சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை ஊழியர்கள் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர் பணிகளை அதிரை பேரூராட்சி தலைவர், துணை தலைவர், செயல் அலுவலர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகின்றனர் அவ்வாறு வரும் பக்தர்கள் பஸ்சில் மலைக்கு செல்லும் பக்தர்கள் விட மலையில் உள்ள படியில் நடந்து செல்லும் பக்தர்கள்தான் அதிகம் இந்த நடந்து செல்லும் வழியில் மான்களையும் குரங்குகளையும் பார்த்து விட்டு மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.
தஞ்சை கடற்பகுதியான அதிராம்பட்டினத்திலிருந்து அலையாத்தி காடுகள் துவங்கி முத்துப்பேட்டை
வழியாக தொண்டியக்காடு வரைக்கும் சுமார் 70 கிலோ மீட்டர் தூரம்
வரை கடற்கரை ஒரத்தில் சதுப்பு
நிலப்பகுதிகளில் அலையாத்தி காடுகள் அமைந்துள்ளன.இதில்
அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள அலையாத்தி காடுகளில்
பல நூற்றாண்டு மரங்களும் உயரமாகவும் அடர்த்தி மிகுந்த காடாகவும் உள்ளது
அதோடு புவியல் அமைப்பில் ஈரப்பதம்
அமைந்த காடு என்று ஆராய்ச்சில்
குறிப்பிட்டுள்ளது.அதனால்தான் வெளிநாடுகளிலிருந்து அதவது சைபிரியா ஆஸ்திரேலிய
இந்தோனேசியா இலங்கை மலேசியா பாகிஸ்தான்
இங்கிலாந்து மத்திய ஆசியா ரஷ்யாவின்
வடபகுதி மற்றும் ஐரோப்பா என
25க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து செங்கால் நாரை குளக்கிடா கடல்ஆழா
மையில்கால் கோழி பனங்கொட்டை சிறவி
பாம்புதாரா நத்தகொத்திநாரை பவளக்கால் உள்ளான் பூநாரை சாம்பல்நாரை

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மருத்துவகுணம் கொண்ட தாளஞ்சுறா மீன்கள் தற்போது மீனவர்கள் வலையில் அதிகம் அகப்படுகின்றன. சுறா மீன்களின் பல வகை உண்டு அதாவது தாளஞ்சுறா பால்சுறா கடிசுறா குண்டையன்சுறா கொம்பஞ்சுறா ஆகிய வகைகள் உண்டு. இதில் கடிசுறா பெரிதாக இருக்கும் இந்தவகை சுறாவும் மற்றும் குண்டையன்சுறா கொம்பஞ்சுறா ஆகியவை இந்திய கடற்பகுதியில் கிடைப்பதில்லை. பால்சுறா மற்றும தாளஞ்சுறா ஆகியவை மட்டும் தஞ்சை கடற்பகுதியான அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கீழத்தோட்டம் புதுப்பட்டினம் மல்லிப்பட்டினம் மற்றும் அண்ணாநகர் புதுத்தெரு வரையிலான கடற்பகுதியில் பிடிப்படுகின்றன இதில் தற்போது தாளஞ்சுறா அதிக அளவில் கிடைக்கின்றன. இது பொதுவாக மழைகாலங்களில்

அதிராம்பட்டினத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கும் சிறப்பு முகாம் அங்கே அங்கே உள்ள பகுதிகளில் நாளை பள்ளிகூடம் விடுமுறை என்பதால் வாக்கு சாவடிகள் நடைபெறவுள்ளது இதனையடுத்து வாக்காளர்களின் பெயர்களை வாக்கு பட்டியலில் சேர்க்கவும் நீக்கவும் மற்றும் திருத்தம் செய்யவும் அந்தஅந்த வாக்கு சாவடிகளில் உள்ள அலுவலரிடம் உரிய படிவத்தைப் பெற்று நிறைவு
பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சுற்றுச்சுவர் மீது மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
பேராவூரணி அருகேயுள்ள ஆவணத்தை சேர்ந்தவர் திருச்செல்வம். இவரது உறவினர் புதுக்கோட்டை மாவட்டம் கே. ராசியமங்கலத்தைச் சேர்ந்த மதி (30). இவர்கள்
இருவரும் மோட்டார் சைக்கிளில் வெள்ளிக்கிழமை சென்றுள்ளனர். வாகனத்தை திருச்செல்வம் ஓட்டினார். ஆவணம்
அதிராம்பட்டினத்தில் தற்போது தொடர்ந்து மழை பெய்தது இதில் மழை நீர்ரும் சாக்கடையும் அங்கே அங்கே தேங்கிவுள்ளது இதனால் கொசு உற்ப்பத்தி அதிகமாக கானப்படுகிறது இந்த கொசுவினால் பொதுமக்கள் தூக்கம் மின்றி அவதிபடுகின்றனர் இதனையடுத்து வீட்டில் உள்ள குழந்தைகள் நிலமைதான் மிகவும் மோசமாவுள்ளது இந்த கொசுவினால் பல்வேறு நோய்கள் வரும் அபாயமும் உள்ளது இந்த கொசுவை போக்குவதற்க்கு அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு
அதிரையில் பேரூராட்சியில் பேரூந்துநிலையத்தில் பட்டுக்கோட்டை மெயின் ரோட்டில் குண்டும் குழியுமாக கிடப்பதால் மழை நீர் தேங்கி வாகன ஓட்டுனர்கள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த சிரமப்பட்டனர் மேலும் இரண்டு சக்கரவாகனங்கள,சாலையில்; தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மேடு பள்ளம் தெரியமால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகிவுள்ளது இதயைடுத்து அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் நெடுஞ்சாலைதுறைக்கு உட்பட்ட பணி என்றாலும் விபத்து
தமிழகம் முழுவதும் கடந்த ஒருவாரமாக வடகிழக்கு பருவமழை
தீவிரமடைந்திருந்தது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. டெல்டா மாவட்டங்களான
தஞ்சையில் கடந்ந 7நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் ரோட்டின் ஒரங்களில் மழை நீர் தேங்கியது இதனையடுத்து அதிராம்பட்டினத்தில்
நேற்று மதியத்திற்கு பின்னர் மழை பெய்யவில்லை. நேற்று
பட்டுக்கோட்டை அருகே மருந்துகடையில் ஊசி போட்டதில் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அந்த கடையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
மருந்துகடையில் ஆய்வு
தஞ்சை மண்டல மருந்துகள் கட்டுப்பாடு உதவி இயக்குனர் கோவிந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா கரிசவயல் பகுதியில் உள்ள ஒரு மருந்துகடையில் அப்துல்அஜீஸ் என்பவருக்கு ஊசி போடப்பட்டதில் அவர் உடல்நலம்
முத்துப்பேட்டை, அக். 23–
முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் மணல்மேடு பகுதியை சேர்ந்த கைலாசம் என்பவரின் மகன்கள் சந்திரசேகரன், மந்திரமூர்த்தி. இவர்கள் நேற்று தீபாவளி பண்டிகை என்பதால் அப்பகுதியில் பட்டாசு வெடித்து வந்தனர்.
இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த கோவிந்தராஜின் மகன் கிரிதரன் என்பவர் பொதுஇடத்தில் இதுபோன்று வெடிவெடிக்கக்கூடாது என அவர்களிடம் கூறியுள்ளார். இதனால்
அக்.23 உலகம் முழுவதும் உள்ள மக்கள் மின்சாரத்தை சார்ந்துள்ள நிலையில், மின் பொருட்கள் உபயோகத்தால் ஏற்படும் காற்று தூய்மைக்கேட்டை கருத்தில் கொண்டு மின் பாதுகாப்பு சாதனத்தை சகீல் தோஷி என்ற அமெரிக்க வாழ் இந்திய மாணவர் கண்டுபிடித்து சாதனை படைத்து இருக்கிறார்.அமெரிக்காவின் பித்ஸ்பர்க் பகுதியில் தங்கி இருக்கும் அவர், இந்த சாதனைக்காக ‘அமெரிக்காவின் உயரிய இளம் விஞ்ஞானி’ என்ற புத்தாக்க விருதையும் 25 ஆயிரம் அமெரிக்க டாலரையும்
அதிராம்பட்டினத்தில் கடந்த 18-ந் தேதி முதல் மழை தொடங்யது இதனையடுத்து வங்க கடலில் உருவானகுறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து அதிரையில் மழை நீடிப்பதாலும் இன்னும் மழை தொடர்ந்து நீடிக்கும் என தெரிகிறது இந்நிலையில் குளிர்ந்த காற்றும் சாரல் மழையும் பெய்து வருவதால் பொதுமக்கள் தொழிலாளர்கள் வியாபரிகள் முடங்கி காணப்படுகிறது இதனையடுத்து பொதுமக்களின் நடமாட்டமும் மிக குறைவாக உள்ளது இந்நிலையில் அதிரையில் முக்கிய பகுதிகளில் மழைநீர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவரும் நிலையில், சுகாதாரத் துறையின் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சுப்பிரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
டெங்கு காய்ச்சல், "ஏடிஸ்' வகை கொசுக்கள் மூலம் பரவுகிறது. இந்த வகை கொசுக்கள், பெரும்பாலும் பகல் நேரத்தில் மனிதர்களை கடிக்கும் இயல்புடையது. இவை வீடுகளை சுற்றி குவிக்கப்படும் தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், உடைந்த பாட்டில்கள், முட்டை ஓடுகள், டயர்கள், மண் பாண்டங்கள் போன்றவற்றில் தேங்கும் அசுத்தமான மழை தண்ணீரில் உற்பத்தியாகிறது. இவற்றை கட்டுப்படுத்த வீடுகளை
தீபாவளி என்றாலே புத்தாடை அணிந்து, வண்ணமயமான பட்டாசுகளுடன், தித்திக்கும் இனிப்புகளுடன் கொண்டாட்டங்கள் களைகட்டும்.தற்போதைய காலத்தில் இந்த பண்டிகையை இந்துக்கள் மட்டுமின்றி பிற மதத்தவர்களும் ஆர்வத்துடன் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.ஆனால் இந்த தீபாவளி எவ்வாறு வந்தது என்பதற்கு வரலாற்று கதைகள் உண்டு என்பதை பலருக்கு அறிந்திருக்க
காய்ச்சல், உடல் வலி, இதர நோய்களுக்கு அருகிலுள்ள அரசு ஆரம்பர சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும் என ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மாவட்டம் முழுவதும் 493 தாற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் கொசுப் புழுக்களைக் கட்டுப்படுத்துதல், முதிர்ந்த கொசுக்களை
முத்துப்பேட்டை அருகே பஸ்சில் ஸ்பிரிட் கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் அரசு பேருந்தில் பெண் ஒருவர் ஸ்பிரிட் கடத்தி வருவதாக திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. அதன்பேரில் எடையூர் சிறப்பு எஸ்ஐ வேதரத்தினம், தலைமை காவலர் முத்துகிருஷ்ணன், தனி பிரிவு காவலர் பாஸ்கர் ஆகியோர் எடையூர் காவல் நிலையம் எதிர்புறம் உள்ள சாலையில் வந்து கொண்டிருந்த சம்மந்தப்பட்ட அரசு பேருந்தை மறித்து
அதிரை அருகே சேதுபாவாசத்திரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் புயல் எதிரொலியால் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் உள்ளன. இந்த படகுகள் மூலம் திங்கள், புதன், சனி ஆகிய கிழமைகளில் கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்வது வழக்கம்.இதனிடையே, வளி மண்டலத்தின் மேல் அடுக்கில் ஏற்பட்ட காற்றழுத்த சுழற்சி காரணமாக மாநிலம் முழுவதும் கடந்த வாரம் 4 நாட்கள் மழை பெய்தது. அத்துடன் வடகிழக்குப் பருவ மழையும் கடந்த 18ம் தேதி முதல் பெய்து வருகிறது. இதனால்
'தலைவா' பட வெளியீட்டின்போது ஏற்பட்ட சிக்கல் போலவே 'கத்தி' படமும் வெளியாகுமா, ஆகாதா என்ற சர்ச்சை தொடர்கிறது.
இலங்கை அதிபர் ராஜபக்சே ஆதரவு பெற்ற நிறுவனமான 'லைக்கா' தான் 'கத்தி' படத்தை தயாரித்திருக்கிறது என்று பட ஆரம்பித்ததில் இருந்து சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவித்த உடன், தற்போது பிரச்சினை
பட்டுக்கோட்டை நகரிலும், சுற்றுப்புற பகுதிகளிலும், தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்ததால் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்–இன்ஸ்பெக்டர்கள் அமிர்தலிங்கம், ராஜசேகர் மற்றும் ஏட்டுகள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி திருச்சியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 42), பட்டுக்கோட்டை நைனா முகமது (40), சேதுபாவாசத்திரம் சங்கர் (37) ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் பட்டுக்கோட்டையை சேர்ந்த விஜயலெட்சுமி என்பவர் வீட்டில் பூட்டை உடைத்து
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. அதிரையிலும் தொடர் மழை பெய்து வருகிறது. இன்று பெய்த கனமழை காரணமாக அதிரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததன் காரணமாக முன்னெச்சரிக்கை ஏற்பாடாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் விடுமுறை விடப்பட்டுள்ளன.
அதிராம்பட்டினத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை காரணமாக மக்கள் நடமாட்டம் மிக குறைவாகவே காணப்பட்டது தீபாவளி பண்டிகையையொட்டி தொழில்கள் மந்த நிலைக்காணப்பட்டது ஆனால் தற்போது மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது பட்டாசுக்கடை துணிக்கடைகள் மளிகைக்கடைகள் அறவைமில்கள் போன்ற அனைத்து தொழில் நிறுவனங்களும் மக்கள் கூட்டம் நிறைந்துள்ளது தீபாவளி
கடற்கரைத்தெரு மலிவுவிலை அங்காடியில் இன்று மலிவு விலை பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்று அப்பகுதி மக்கள் மலிவுவிலை பொருட்கள் வாங்கச் சென்றனர் அப்போது மழை பெய்து கொண்ழருந்ததால் மழையில் பெரும் அவதிக்கு உள்ளானார்கள் மேல்கூரையில்லாமல் உயரமான படிகளில் ஏற இறங்க முடியாமல் வயோதிகர்கள் பெண்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள் அருகில் முட்புதர்களும் மண்டிக்கிடப்பதால்
பட்டுக்கோட்டையில் இன்று தீபாவளியையொட்டி புத்தாடைகள் பட்டாசுகள் வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதியது கூட்ட நெரிசலைக்கட்டுப்படுத்த போலிசார் அதிக அளவில் ஈடுபடுத்துப்பட்டுள்ளனர் ஜவுளிக்கடைகள் பட்டாசுக்கடைகள் என அனைத்து வியாபார கடைகளில் மக்கள் கூட்டமாக காட்சியளித்தது. பட்டுக்கோட்டை பட்டாசுக்கடை உரிமையாளர் ஒருவரிடம் விசாரித்ததற்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மக்கள் கூட்டமும் வியாபாரமும் நன்றாக உள்ளது என மகிழ்ச்சியுடன் கூறினார்.
முத்துப்பேட்டை, அக் 18–
முத்துப்பேட்டை அருகே உள்ள செந்தாமரைகண் தெற்கு தெருவை சேர்ந்தவர் பாரதி. இவரது மனைவி நிரோஷா (வயது 25). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
பாரதி மதுக்குடிக்கும் பழக்கம் உடையவர். தினமும் மது குடித்துவிட்டு மனைவி நிரோஷாவுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த நிரோஷா கடந்த 14– ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து
முத்துப்பேட்டை பகுதியில் வனத்துறை பகுதியில் தேக்குமரம் வெட்டி கடத்திய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான ஏராளமான தேக்கு மரங்கள் உள்ளது. நாச்சிக்குளம் பகுதியில் தேக்கு மரங்களை வெட்டி கடத்தி வருவதாகவும், அதே பகுதியில் உள்ள ஒரு குளத்தில் வெட்டப்பட்ட தேக்கு மரங்களை பதுக்கி வைத்திருப்பாகவும் முத்துப்பேட்டை வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதனையடுத்து வனத்துறை ரேஞ்சர் ராதாகிருஷ்ணன், பாரஸ்ட் அயுப் கான் ஆகியோரது தலைமையில் வனத்துறையினர் சம்பந்தப்பட்ட நாச்சிக்குளம் பகுதியில்
Subscribe to:
Posts (Atom)