அதிராம்பட்டினம் பகுதியில் தொடர்ந்து 4வது நட்களாக மழை விட்டுவிட்டு பெய்து வந்தது இந்நிலையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது தற்போது மழை பெய்து வருவதால் கல்லூரிக்கு செல்லும் மாணவமாணவிகள் பள்ளி மாணவமாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிறமப்பட்டு வருகின்றனர்
0 comment(s) to... “அதிரையில் தொடரும் மழை”