பட்டுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பட்டுக்கோட்டை நகர்மன்றத்தின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.ஆர். ஜவஹர்பாபு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது உறுப்பினர்கள் நடத்திய விவாதம்:
அதிரை அருகே உள்ள முதல்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ரவி. சாராய வியாபாரி. இவர் மல்லிப்பட்டினம் அருகே உள்ள நெட்டோடை பகுதியில் கள்ளச்சாராயம் விற்றதாக கடந்த 2–ந் தேதி போலீசார் கைது செய்தனர். பின்னர் ரவி மீது சேதுபாவாசத்திரம் போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்
அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெரு 4 வார்டு பகுதியில் தேங்கிய சாக்கடை குட்டையில் படுத்திருந்து எழுந்தபோது அதன் கொம்பில் இரு சக்கர வாகன டயர் ஒன்று மாட்டிக்கொண்டது இதையடுத்து அந்த மாடு தெருவில் தறி கெட்டு ஒட ஆரம்பித்தது இதனால் அந்தமாட்டின் மேல் உள்ள சாக்கடைதெருவில் சிந்தியது இதனால் அருவருப்பு அடைந்த பொதுமக்கள் ஓடிசென்றனர்இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு
அதிராம்பட்டினத்தில் உள்ள விநாயகர் கோயிலில் கலசம் திருடிய வழக்கில் 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அதிராம்பட்டினம் அடுத்த சுந்தரநாயகிபுரத்தில் வெள்ளை விநாயகர் கோயில் உள்ளது. இங்கு கடந்த 26ம் தேதி இரவு கோபுரத்தில் உள்ள ஒரு கலசத்தை மர்மநபர்கள் பெயர்த்து திருடியுள்ளனர். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசில் பாலசுப்பிரமணியன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐக்கள் பசுபதி, கலைச்செல்வன் ஆகியோர் வழக்குப்பதிந்து 4 பேரை பிடித்து விசாரித்து
அதிராம்பட்டினம் கடல் பகுதியில் நெடுங்கால் நண்டு அதிக அளவில் மீனவர்கள் வலையில் அகப் பட்டு வருகிறது. நெடுங்கால் நண்டுகளை துறைமுக பகுதியிலேயே நண்டு வியாபாரிகள் விலைகொடுத்து வாங்கி செல்கின்றனர். வியாபாரிகள் நண்டு களை தூத்துக்குடி, சென்னை போன்ற பகுதி க்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கு நண்டு களை அவித்து சதைகளை தனியாகவும், நண்டு கால் சதை களை தனியாகவும் பிரித்து
அதிராம்பட்டினம் பேரூராட்சி 8 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதை சரி செய்யாத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கடற்கரை தெரு ஜமாத் மற்றும் அதன் சார்ந்த அமைப்புகள் சார்பில் துண்டு பிரசுரங்கள் மூலம் எதிர்வரும்02-02-2015அன்று பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே கண்டனம் மற்றும் சாலை மறியல் போராட்டம்
அதிராம்பட்டினம் பேரூராட்சி பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் பேரூந்து நிலையம் அருகில் கிழக்குக்கடற்கரை சாலையில் நடைபெற்றது இதில் ஒன்றிய தலைவர் இளவரசன் ஒன்றிய பொதுச்செயலாலர் பால்சாமி ஒன்றிய செயலாளர் ரமேஷ்குமார் ஒன்றியதுணை தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் அதிரை திருமுருகன் விஜயன் சிவா கோபு ஆகியோர் கலந்துகொண்டனர்
அதிராம்பட்டினம் அருகே உள்ள தம்பிக்கோட்டை பத்தாங்காடு சாலையில் உள்ள புகழ்பெற்ற சுயம்பு அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நேற்று முன்தினம் மாலை நடைப்பெற்றது. இதில் ஆலமரத்தடியில் உள்ள சுயம்பு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைப்பெற்றது. இதில் அர்ச்சகர் சாமிநாதன,; நிர்வாகி தர்மராஜன் உட்பட கிராமமக்கள் நூற்றுக்கணக்கானவர்கள்
அதிரை மின்சார வாரியத்தில் மாதாந்திர பராமரிப்பு நாளை 29-01-2015 வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மின்சார வாரிய தகவல் தெரிவிக்கின்றன.
முத்துப்பேட்டையில் கடந்த சில மாதங்களாக சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு அடையாளம் தெரியாத முதியவர் சுற்றி திரிந்து வருகிறார். கொஞ்சம் மனநலம் பாதிப்பு ஏற்பட்டது போல் தெரியும் இவர் இரவு பகல் பாராமல் நகர் முழுவதும் நான் போலீஸ்.. நான் போலீஸ்.. எவனும் இங்கே நிற்கக்கூடாது.. என்று இவர் அடிக்கடி கூறி வலம் வருவதால் இவரை பலரும் சிரிப்பு போலீஸ் என்று கூறி கிண்டல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவரது சட்டையில் தேசிய எம்பலமான சிங்கம் பொறித்த (முத்திரை கொண்ட) ஒரு பேட்ஜ் அணிந்துக் கொண்டு 'நான் ஒரு அரசாங்க அதிகாரி' என
அதிராம்பட்டினம் அருகில் உள்ள ஏரிப்புறக்கரை கிராமத்தில் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளதாக வந்த செய்தியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் ஏரிப்புறக்கரை கிராமம் கீழத்தோட்டம் செல்லும் சாலையில் உப்பளங்களுக்கு எதிர் புறம் உள்ள பகுதியில் மகிழங்கோட்டை கிராமம் சத்திரம் தொக்காலிக்காடு கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் செந்தில்குமார் வயது 36 என்பவர் வயலில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் வேலை செய்து கொண்டிருந்தார் அப்போது தமக்கு அருகில் உறுமல் சத்தம்
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் மற்றும் தஞ்சாவுர் கேன்சர் சென்டர் இணைந்து நடத்தும் புற்று நோய் கண்டறிதல் முகாம் வரும் 31 ம் தேதி காலை 8 மணி முதல் 2 மணி வரை காதிர் முகைதீன் பெண்கள்
முத்துப்பேட்டையில் மிகப்பெரிய பரபரப்பளவில் பட்டுக்கோட்டை சாலையில் செக்கடி குளம் என்ற குளம் ஒன்று உள்ளது. அதனை சுற்று பகுதியைச் சேர்ந்த தனியார்கள் ஆக்கிரமித்துள்ளதால் நாளுக்கு நாள் குளம் சுருங்கி கொண்டே வருகிறது. இதனை அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் சமூக ஆர்வளர்களும் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை தூர் வாரி சுத்தம் செய்து தரவேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தனர். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்காலையும் ஆக்கிரமிக்கப்பட்டதால் தற்பொழுது குளத்திற்கு
முத்துப்பேட்டையில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. பல இடங்களில் தேசிய கொடிகளை அவமதிக்கும் சம்பவங்களும் நடந்தது. இச்சம்பவம் தேசிய ஆர்வளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த நிலையில் வழக்கமாக பட்டொளி வீசி பறக்கும் நமது தேசிய கொடி, சுமார் 15 அடி முதல் 20 அடி வரை உள்ள கம்பங்களில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம். அதே போல் சென்னை கோட்டையில் 100 அடிக்கும் மேல் உயரத்தில் உள்ள கம்பத்தில் ஏற்றப்படுவதும் வழக்கம். ஆனால், வழக்கத்துக்கு மாறாக முத்துப்பேட்டை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ மனை நிர்வாகம் சார்பில் நேற்று நடந்த குடியரசு தின நிகழ்ச்சியில்
அதிராம்பட்டினம் அருகே உள்ள மல்லிப்பட்டிணத்தை சேர்ந்தவர் சேதுராமன் (55). இவருக்கு சொந்தமான விசைப்படகில் அவரும், அதே ஊரை சேர்ந்த சாமி (56) என்பவரும் நேற்று முன்தினம் காலை மல்லிப்பட்டிணம் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று காலை 10 மணிக்கு துறைமுகத்துக்கு வரவேண்டிய 2 மீனவர்களும்நேற்று மாலை 6