அதிரை அண்ணா சிங்காரவேலு கவிதை

Posted December 01, 2014 by Adiraivanavil in Labels:
பாலபாடம்

சுவாசம் தந்த காற்றைக்
கைநநீட்டி மறிப்பதால்தான்
சருகாகி விழுகின்றன இலைகள்

 காம்புகளின் துயரம் புரியாமல்
சிரிப்பதால்தான்
புனித மரணம் பூக்களுக்கும்


விருட்சத்தைச் சுமப்பதால்தான்
வெட்டப்படும்போது கூட
தப்பிவிடுகின்றன வேர்கள்.



0 comment(s) to... “அதிரை அண்ணா சிங்காரவேலு கவிதை”