அதிரை அண்ணா சிங்காரவேலு கவிதை
Posted December 01, 2014 by Adiraivanavil in Labels: அண்ணா சிங்காரவேலு
பாலபாடம்
சுவாசம் தந்த காற்றைக்
கைநநீட்டி மறிப்பதால்தான்
சருகாகி விழுகின்றன இலைகள்
காம்புகளின் துயரம் புரியாமல்
சிரிப்பதால்தான்
புனித மரணம் பூக்களுக்கும்
விருட்சத்தைச் சுமப்பதால்தான்
வெட்டப்படும்போது கூட
தப்பிவிடுகின்றன வேர்கள்.
சுவாசம் தந்த காற்றைக்
கைநநீட்டி மறிப்பதால்தான்
சருகாகி விழுகின்றன இலைகள்
காம்புகளின் துயரம் புரியாமல்
சிரிப்பதால்தான்
புனித மரணம் பூக்களுக்கும்
விருட்சத்தைச் சுமப்பதால்தான்
வெட்டப்படும்போது கூட
தப்பிவிடுகின்றன வேர்கள்.
0 comment(s) to... “அதிரை அண்ணா சிங்காரவேலு கவிதை”