அதிரை அருகே இடி தாக்கி மாடுபலி மேலும் ஒருபெண் கவலைக்கிடம்- பரபரப்பு (படங்கள்இணைப்பு)
Posted December 01, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் அருகே உள்ள ஆண்டிவயல் கிராமத்ததை சேர்ந்தவர் சோமால் இவரது மனைவி அந்தோணிமேரி வயது(45) இவர் இன்று காலை வீட்டில் இருந்த போது பயங்கர சத்தத்துடன் இடி இடித்தது இதையடுத்து தொழுவத்தில் கட்டியிருந்த மாட்டின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தார் அப்போது மாடு துடி துடித்ததை கண்டு அருகில் சென்றார் அப்போது
இடி இவரையும் தாக்கியது இதில் மாடு இறந்தது படுகாயத்துடன் உயிருக்கு போரடிய நிலையில் இருந்த அந்தோணிமேரியை பட்டுக்கோட்டை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
மேலும்
அவர் வீட்டின் உள்ள எலட்ரானிக்பொருட்கள் அனைத்தும் சேதம் என்பது குறிப்பிடதக்கது
செய்திஅதிரைவானவில் நிருபர்

0 comment(s) to... “அதிரை அருகே இடி தாக்கி மாடுபலி மேலும் ஒருபெண் கவலைக்கிடம்- பரபரப்பு (படங்கள்இணைப்பு)”