அதிரை அருகே கடற்படை தினம் நிகழ்ச்சி

Posted December 05, 2014 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினம் அருகே உள்ள மல்லிப்பட்டிணம் இந்திய கடற்படை அலுவலகத்தில் இந்திய கடற்படை தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

மல்லிப்பட்டினம் கடற்படை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கடற்படை
கமாண்டர் மனீஷ்அகர்வால், கடற்படை வீரர்கள் பங்கேற்றனர். இம்மாத இறுதியில் சலங்கைநாதம் நடைபெறவுள்ள மனோரா சுற்றுலாத்தலம், கலங்கரை விளக்கம் ஆகியவற்றை ஆட்சியர் ஆய்வு செய்தார்.நன்றி தினமணி


0 comment(s) to... “அதிரை அருகே கடற்படை தினம் நிகழ்ச்சி”