பயமற்ற அதிரை பேருந்து நிலையம் - 24 மணி நேரமும் கண்காணிப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி
Posted December 02, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தை சுற்றி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் வியாபாரிகள் மகிழ்ச்சியை தெரிவித்தனர் தற்போது தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற இத்தருணத்தில் அதிராம்பட்டிணம் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளதால் சந்தேகப்படும்படியான நபர்கள் வன்முறைக்கு ஈடுபட முயற்ச்சிக்கும்
நபர்கள் திருட்டு வேலைகளில் ஈடுபடுவர்கள் மற்றும் பல்வேறு குற்றச்செயலில் ஈடுபடுவோரை அடையாளம் காட்டும் விதமாக 3 இடங்களில் கேமரா பொருத்தப்பட்டிருப்பதை சமூக ஆர்வலர்கள் பெரிதும் பாராட்டினர்.0 comment(s) to... “பயமற்ற அதிரை பேருந்து நிலையம் - 24 மணி நேரமும் கண்காணிப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி”