முத்துப்பேட்டை கடற்கரை பகுதியாகும். இங்குள்ள அலையாத்தி காடு கள் ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய அலையாத்தி காடு. தீவிரவாத அச்சுறுத்தல் நிறைந்த பகுதி என்பதால் கட லோர பாதுகாப்பு படை மற் றும் விமானப்படையின் தீவிர கண்காணிப்பு எப்போதும் இருக்கும். சமீப காலமாக விமானப்படைக்கு சொந்த மான விமானங்கள் தாழ்வாக பறந்து இப்பகுதியைக் கண்காணித்து வருகிறது.இந்நிலையில் நேற்று காலை சுமார் 2 அடி நீளம் 1 அடி அக லம் கொண்ட ஆள் இல்லாத ரிமோட் மூலம் இயக்கக்கூடிய சிறிய ரக விமானம் ஒன்று இப்பகுதியில் வட்டமிட்டது. இத னால் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அந்த விமானம் பேட்டை




ஒவ்வொரு மாத இறுதி நாட்களில் மின்சார வாரிய பராமரிப்பு பணிகளுக்காக ஒருநாள் மினதடை இருப்பது வழக்கம் அதனைத்தொடர்ந்து  அதிராம்பட்டினம் மதுக்கூர்








நாடு முழுக்க இருக்கும் சமையல் எரிவாயு ஏஜென்சிகளின் வாசலில், நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள் மக்கள். ‘ஜனவரி 1-ம் தேதிக்குள், ஆதார் எண்ணை ஏஜென்சியிடம் கொடுக்காவிட்டால், அதற்குப் பிறகு மானிய விலை சிலிண்டர் கிடைக்காது. 800 ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்துத்தான் வாங்க வேண்டும்' என்று பரவிக்கிடக்கும்




தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை கடற்கரை அருகில் நிலை கொண்டிருந்த காற்றழுத தாழ்வு நிலையின் காரணமாக சனிக்கிழமை நள்ளிரவிலிருந்து மழைப் பெய்யத்

 முத்துப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது ஒன்றிய மாநாடு 2 நாள் நடைபெற்றது. ஒன்றிய துணை செயலாளர் ராமநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் உமேஷ்பாபு, மாலதி ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றிய செயலாளர் முருகையன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் வீரசேனன், மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ், எம்எல்ஏ உலகநாதன், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகர

அதிரை அருகே உள்ள சேதுபாவாசத்திரம் கடை மடை பகுதிகளில் கடந்த சில வருடங்களாகவே போதுமான மழையின்றி, மேட்டூர் அணை தண்ணீரும் போது மான அளவு கிடைக்காமல் அதிகளவு நெல் சாகுபடியை தவிர்த்து மேடான பகுதிகளில் விவசாயிகள் கடலை சாகுபடி செய்து வந்தனர். மார்கழி பட்டம் கடலை சாகுபடி இரு மடங்கு மக சூலை தரும் என்பதால், பெரும்பாலான

முத்துப்பேட்டை அடுத்த கீழப்பெருமழை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு குறித்த டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நேற்றுமுன்தினம் இரவு கிழித்து சேதப்படுத்தினர். இது குறித்து எடையூர் போலீஸ் நிலையத்தில் கிளை செயலாளர் ஜீவானந்தம், துணை செயலாளர் லட்சுமணன் ஆகியோர்

 அதிராம்பட்டினத்தில் அதிமுக உள்கட்சி தேர்தல் சூடு பிடித்து உள்ளது.இதில் மாவட்ட செயலாளர்,ஒன்றிய செயலாளர்,நகர செயலாளர் என பல பிரிவுகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அதிரையில் 21 வார்டு செயலாளர்களுக்கான தேர்தல் இன்று காலை லாவண்யா திருமண மணடபத்தில் அதிமுக தலைமையகம் நியமனம் செய்த தேர்தல் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடைபெற்றது.இதற்கான தேர்தல் முடிவுகள் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று அதிமுக நிர்வாகிகளால் தெருவிக்கபட்டது.    இதேபோல,



\

ஒரு ரூபாய் நோட்டுகளை மீண்டும் அச்சிட்டு வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புதிய காயினேஜ் சட்டம் 2015ன் (Coinage Act of 2015)  படி ஒரு  ரூபாய் நோட்டுகளை 2015 ஜனவரி 1ம் தேதி முதல் அச்சிட்டு வெளியிட போவதாக



அதிராம்பட்டினம் காந்தி நகரில் சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று மீனவர்கள் மற்றும் காந்தி நகர் கிராமவாசிகள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.

 முத்துப்பேட்டை அடுத்த வடசங்கேந்தி கிராமத்தில் புகழ் பெற்ற வீரமாகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். 30 ஆண்டுக்கு முன் ஒரு பக்தர் தனது வேண்டுதலுக்காக ஒரு உம்பளச்சேரி காளை மாட்டை காணிக்கையாக வழங்கினார். அத ற்கு ராஜக்க �ளை என்று பெயர் வைக்கப்பட்டது. அன்று முதல் இன்று 30 ஆண்டுக்கு மேலாக கடந்து வடசங்கேந்தி மற்றும் எடை யூர், அம்மளுர்,

மலேசியாவில் கனமழை: வெள்ளத்தால் மக்கள் பாதிப்புமலேசியாவின் வடக்குப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த கனமழை நீடிக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் பெய்த கன மழையினால்



ஒருவருக்கு புதிதாக திருமணம் நடந்தது. அவர் தனது அழகான மனைவியோடு கடல் வழியாக படகொன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்நேரத்தில் வானம் முழங்கியது. மின்னலும் மின்னியது. கடலலைகள் பெரு அலைகளாக மாறி மாறி வந்தன. அந்நேரத்தில் மனைவி பயந்து கொண்டாள்.

எவ்விதமான பயத்தையும் உணராமல் அமைதியாய் புன்னகையோடு கணவன் தனதருகில் அமர்ந்திருப்பதை

 முத்துப்பேட்டை அடுத்த தோலி ஊராட்சி கிராமத்தில் ஊராட்சி மன்றம் சார்பில் 14 ஏக்கர் பரப்பளவில் உள்ள காரைக்கான்வெளி ஏரியை மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணி துவக்கம் நிகழ்ச்சி நேற்று ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. பின்னத்தூர் கூட்டுறவு வங்கி தலைவர் மனோகரன், பா.ஜ.க மாவட்ட செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய தலைவர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய்மை இந்தியா திட்டத்தின்


 முத்துப்பேட்டை தெற்கு காடு பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது. தற்பொழுது அப்பகுதியில் சம்பா பயிற்கள் சாகுபடி செய்து உள்ளனர். இதில் கீழநம்மங்குறிச்சி சாலையில் பயிரிடப்பட்டிருக்கும் விளைச்ச நிலங்களுக்கு மங்களுர் பம்போஸ் வாய்க்கால் மூலம் தண்ணீர் சென்று வருகிறது. இந்த நிலையில் மங்களுர் முதல் தெற்கு காடு வழியாக கொவிலூர் பைப்பாஸ் வரை சென்று வடியும் இந்த


அதிராம்பட்டினத்தில்  ECR சாலை மற்றும் பேருந்து நிலையம் முதல்  வரை நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கடைகள்  பலத்த போலீஸ் பாதுகாப்பு உதவியுடன், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறையினரால் அதிரடியாக இடிக்கப்பட்டது.இதனால் அதிராம்பட்டினம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது


அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் சுனாமி 10 ம்ஆண்டு நினைவு தினமான இன்று விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது இதில் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மற்றும் இமாம் ஷாபி பள்ளி மாணவ மாணவியர்,

 முத்துப்பேட்டையில் கடந்த இரண்டு தினங்களாக அறிவிக்கப்படாத தொடர் மின் தடையால் பொதுமக்களும், வர்த்தகர்களும் பெரிதும் பாதிப்பு அடைந்தனர். நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் மாலை வரை முத்துப்பேட்டையில் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்தும,; வியாபார நிறுவனங்கள் இயங்காத நிலைக்கு


முத்துப்பேட்டையில் கே.பாலசந்தர் பணியாற்றிய அரசு பள்ளியில் நேற்று மவுன அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்தான் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் 1959ம் ஆண்டு ஆசிரியராக பணியாற்றினார். மாணவர்கள் மத்தியிலும், இப்பகுதி மக்கள் மத்தியிலும் நல்ல ஆசிரியர் என்று பெயர் எடுத்தார்.இந்நிலையில் நேற்று அவர் பணியாற்றிய அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அவரது


அதிரை அருகே உள்ள மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்வதற்காக அருகில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டதுதஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம் ஆகிய இடங்களில் விசைப்படகுகள் மீன் பிடிப்பதற்கான மீன்பிடி துறைமுகங்கள் இருந்து வருகிறது. இதில் மல்லிப்பட்டிணம் மீன்பிடி

அதிராம்பட்டினம் அருகே உள்ள மனோராவில்சலங்கை நாதம் 2014 கலைவிழா இன்று மாலை   நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சி  கலெக்டர் சுப்பையன்  துவங்கி வைத்தார்கலைவிழாவையொட்டி குஜராத், ஆந்திரா, ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலத்தினர் பங்கேற்ற வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இவை பார்வையாளர்களைக் கவர்ந்தன 

அதிராம்பட்டினம் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது தவறி விழுந்து மினவர் இறந்தார் அதிராம்பட்டினம் காந்தி நகர் கிராமத்ததைச் சேர்ந்தவர் காளிமுத்து இவரது மகன் காளிதாஸ் வயது (42) இவரும் இவரது மகன் காளிகுமார் வயது(20) மற்றும் வீரமாகாளி வயது(50) காமராஜ் வயது(20) ஆகிய நால்வரும் நேற்று இரவு கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றனர் இந்நிலையில் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது காளிதாஸ் எதிர்பாராத விதமாக படகிலிருந்து தவறி கடலில் விழுந்தார் இதையடுத்து சக மினவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர் இருந்தும் அவர் இறந்தார் இதனையடுத்து அதிராம்பட்டினம் கடலோர காவல் நிலையத்திற்க்கு புகார் தெரிவித்தனர்  புகாரின்




அதிராம்பட்டினத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஆவின் பால் விற்பனை நிலையம்அதிராம்பட்டினம் பேரூராட்சி பேரூந்து நிலையத்தில்  உள்ளே ஆவின் நிறுவனம் சார்பில் ஆவின்பால்விற்பனை நிலையம் விரைவில் துவங்கவுள்ளது

முத்துப்பேட்டை பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வந்தது நேற்று காலை முதல் மாலை வரை இலேசான மழை தூரிக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்துப்பேட்டை ரஹ்மத்நகர் சித்திதளிலா(60) என்பவரது ஒட்டு வீடு மழையின் காரணமாக சுவர்கள் ஊரி சுவர்கள் ஒன்று பின் ஒன்றாக இடிந்து விழுந்தது. இதில் சித்திதளிலா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் பேரூராட்சி பணியாளர்கள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

, முத்துப்பேட்டை அடுத்த உதயை நாச்சிக்குளம் மில்லெனியம் மெட்ரிக்குலேசன் பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் ஹாஜா அலாவுதீன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கரிகாலன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை

அதிராம்பட்டினத்தில் இன்று எம்ஜிஆர் நினைவு தினத்தை யோட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் `எம்.ஜி.ஆர்.  கடந்த 1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ந்தேதி மறைந்தார். ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளன்று அதிராம்பட்டினத்தில்  அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதே நாளில் அதி்முக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின்   27-ஆவது ஆண்டு நினைவு நாளான அதிமுக கட்சியினர் அமைதி பேரணியை இன்று காலையில் நடத்தினர்.
பேரணி அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணி அரசு உயர்நிலைபள்ளி வரை சென்று திரும்பியது.

இதனையடுத்து

 அதிரையில் ஐயப்பன் திருவீதி உலா நேற்று நடைபெற்றது வண்டிப்பேட்டையில் உள்ள ஐயப்பன் கோவிலில் இடத்தில் ஐயப்பன் உற்சவருக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு ஆறாட்டு உற்சவம் நடத்தப்பட்டது. அதன்பின், சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்தொடர்ச்சியாக, ஐயப்பன்

குழந்தை உருவத்தில் 2 ஆட்டுக்குட்டிகள் பிறந்த அதிசய சம்பவம் எச்.டி.கோட்டை அருகே நடந்து உள்ளது. ஆனால், அந்த ஆட்டுக்குட்டிகள் பிறந்த சிறிது நேரத்திலேயே பரிதாபமாக செத்தன.

அதிசய ஆட்டுக்குட்டிகள்

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா


முத்துப்பேட்டை பகுதியில் தொடர்ந்து அரசுக்கு சொந்தமான தேக்கு மரங்களை வெட்டி கடத்தும் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான தேக்கு மரங்கள் உள்ளது. சமீப காலமாக இப் பகுதிகளில் மர்ம கும்பல் இந்த தேக்கு மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர். இவ்வாறு வெட்டப்படும் மரங்களை

சைக்கிளின் விலை ரூ.2½ கோடிஒரு சைக்கிளின் விலை ரூ.2½ கோடி என்றால் யாருக்கும் வியப்பு மேலிடத்தான் செய்யும். ஆனால் அது உண்மையும் கூட. ஆனால் இது சாதாரண சைக்கிள் அல்ல. மாறாக 24 காரட் சுத்த தங்கத்தால் செய்யப்பட்டது. ஆடம்பர பொருட்களை தயாரித்து விற்கும் கோல்டுஜெனி நிறுவனம்தான்

அதிரை அருகே கடைமடை பகுதியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த பலத்த மழையால் ஏரி, குளங்கள் நிரம்பியது. இதனால் விவசாயிகள் நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தஞ்சை மாவட்டம் கடைமடை பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக மழையின்றி ஏரி, குளங்கள் நிரம்பாமல் நிலங்கள் அனைத்தும் சாகுபடியின்றி தரிசாக கிடந்தது. இந்தாண்டு கடந்த செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நிகழ்கிற பிறப்பு மற்றும் இறப்பு சான்றுகளை 24 மணி நேரத்துக்குள் இலவசமாக பெறுவதற்கு புதிய சேவை மையமானது நகராட்சி சார்பில் அரசு மருத்துவமனையில் துவக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் ஜவஹர்பாபு தலைமை வகித்தார். துணைத்தலைவர் வி.கே.டி.பாரதி முன்னிலை வகித்தார். நகராட்சி

 முத்துப்பேட்டை பேரூரா ட்சி ரஹ்மத் நகர், பெட் ரோல் பங்க் பின்புறம் உள்ள தெருவில் ஏராளம �ன குடியிருப்புகள் உள் ளன. இப்பகுதிக்கு செல்லும் சாலை, அருகே 2 சிமென்ட் சாலைகளை இணைக்கும் வகையில் உள்ளது. இந்த சாலை மண் சாலையா கவும், பள்ளமாகவும் உள்ள தால் இப்பகுதி குடியிருப்புகளில் கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிய முடியாமல், சாலைகள் முழுவதும் மற்றும் வீடுகளின் படி வரை தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் சென்று வர சிரம மாக உள்ளது. மேலும் கழிவு நீர் தேங்கிக் கிடப்பதால்

முத்துப்பேட்டை அடுத்த கீழநம்மங்குறிச்சி பாமணி ஆற்று பாலத்திலிருந்து மேலநம்மங்குறிச்சி கிராமம் வரை உள்ள சுமார் 2 கிலோ மீட்டர் சாலை மண் சாலையாக உள்ளது. இதனால் மழைக்காலங்களி லும், இரவு நேரங்களிலும் அவ்வழியாக சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது.மண் சாலையை தார் சாலையாக மாற்றி அமை த்து தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். சாலையை

வருடம் அச்சிடாமல் புழக்கத்தில் விடப்பட்ட 2005ம் ஆண்டுக்கு முந்திய
^500, ^1000ம்
உள்ளிட்ட அனைத்து வகையான

 முத்துப்பேட்டை அடுத்த எடையூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செந்தில்குமார்(30). பைக் மெக்கானிக். இவர் நேற்று முன்தினம் இரவு கடையிலிருந்து பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது முதுகளத்தூரிலிருந்து நாகை நோக்கி சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் செந்தில்குமார் பலத்த காயமடைந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர்

முத்துப்பேட்டை பகுதியில் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் மழை நீரில் சாய்ந்து விட்டது. அதை நிமிர்த்தி கட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். முத்துப்பேட்டை பகுதியில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது 75 நாள் கடந்த நிலையில் பயிர்கள் நல்ல வளர்ச்சியடைந்து இருந்தது. இன்னும்



 அதிராம்பட்டினம் அருகில் உள்ள தொக்காலிகாடு கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் இவர் கூலி வேலை செய்து வருகிறார் அவரது வீட்டில் இன்று மாலை 5 மணிஅளவில் வீட்டில் உள்ள மேல் கூரையில் மின்சார கசிவு ஏற்ப்பட்டு தீ பற்றிஎரிந்தது  இந்த நிலையில் வீட்டின் மேல்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தீயை   அருகில் மழை நீர் தேங்கிகிடந்த தண்ணீரை அள்ளி தீயை




கடந்த மாதம் அதிரையில் ஐக்கிய தேசிய மக்கள் கட்சி அதிரை இப்ராஹீம் அவர்களால் நிறுவப்பட்டது இக்கட்சிக்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டு வரும் நிலையில் கட்சியின் மாநிலத்தலைவராக








புற்று நோயை குணப்படுத்த பலவித மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்பூசணி மற்றும் பழச்சாறு புற்று நோயை குணப்படுத்தும் தன்மை

பட்டுக்கோட்டையில் பொது சுகாதாரத்திற்கு இ� டயூறாக தெருவோர மீன் கடைகள் வைத்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பட்டுக்கோட்டை நகராட்சி எல்லைக்குட்பட்ட ஆனைவிழுந்தான்குளம் அருகில் புதுப்பிக்கப்பட்ட மீன் அங்காடி திறப்பு விழா நடந்தது. நகராட்சி தலை வர் ஜவஹர்பாபு தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாரதி முன்னிலை வகித்தார். நகராட்சி


அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கே. பாலமுருகன் (26). இவர் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மதுபானங்களை வாங்கி வந்து, அதில் தண்ணீர் கலந்து விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிராம்பட்டினம் போலீஸார் சனிக்கிழமை மாலை பாலமுருகன் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர் அப்போது வீட்டில் 3000 போலி மதுபான பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது


 முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கடைத்தெருவில் லெட்சுமி விலாஸ் வங்கியின் புதிய கிளை திறப்பு விழா நடைப்பெற்றது. கிளை மேலாளர் ராமன் தலைமை வகித்தார். மண்டல மேலாளர் மேத்திவ் முன்னிலை வகித்தார.; வங்கியை ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன் திறந்து வைத்தார். பாசன சங்க தலைவர் செங்குட்டுவன் குத்துவிளக்கு ஏற்றிவைத்தார். இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுப்பிரமணியன், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர்

முத்துப்பேட்டை சரஸ்வதி வித்தியாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பாகிஸ்தான் நாட்டில் பள்ளி மாணவர்களை பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், உயிர் இழந்த மாணவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி கூட்டம் நேற்று பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. பள்ளி முதல்வர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். இதில் தமிழ் இலக்கிய மன்ற செயலாளர் ராஜ்மோகன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க

, முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்று பகுதி கிராமங்களில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் மழை பெய்ந்துக்கொண்டே இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மழையின் காரணமாக முத்துப்பேட்டை மரைக்காயர் தெருவை சேர்ந்த மாஜிதாபேகம் என்பவரது ஓட்டு வீட்டின் சுவர்கள் மழை தண்ணீர் ஊறி சரிந்து விழுந்ததில் வீடு முழுவதும் இடிந்து விழுந்து சேதமாகியது. வீட்டில் இருந்தவர்கள் உறவினர் வீட்டுக்கு சென்றதால் இதில் அனைவரும் உயிர்

ஆண்களின் குடிநோய் அதிர்ச்சி எனில், பெண்களின் குடிநோய் பேரதிர்ச்சி. பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே குடித்த காலங்கள் கடக்கப்பட்டு, இன்று குடிக்கும் பெண்களின் சதவிகிதமும் அதிகரித்து வருவதன் காரணிகள் என்ன?... 




பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவர்.

இதற்கு நம் முன்னோர்கள் சில அறிகுறிகளை கணித்து வைத்துள்ளனர். அதை

சிவன்கோவில்களில் மாதந்தோறும் நடைபெறும் பிரதோஷ வழிபாடு சிறப்புமிக்கது ஆகும். ஒரு பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் அது ஆண்டு முழுவதும் கோவில் சென்று சாமி தரிசனம் செய்த பலனை அளிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள்