முத்துப்பேட்டை கடற்கரை பகுதியாகும். இங்குள்ள அலையாத்தி காடு கள் ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய அலையாத்தி காடு. தீவிரவாத அச்சுறுத்தல் நிறைந்த பகுதி என்பதால் கட லோர பாதுகாப்பு படை மற் றும் விமானப்படையின் தீவிர கண்காணிப்பு எப்போதும் இருக்கும். சமீப காலமாக விமானப்படைக்கு சொந்த மான விமானங்கள் தாழ்வாக பறந்து இப்பகுதியைக் கண்காணித்து வருகிறது.இந்நிலையில் நேற்று காலை சுமார் 2 அடி நீளம் 1 அடி அக லம் கொண்ட ஆள் இல்லாத ரிமோட் மூலம் இயக்கக்கூடிய சிறிய ரக விமானம் ஒன்று இப்பகுதியில் வட்டமிட்டது. இத னால் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அந்த விமானம் பேட்டை
நாடு முழுக்க இருக்கும் சமையல் எரிவாயு ஏஜென்சிகளின் வாசலில், நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள் மக்கள். ‘ஜனவரி 1-ம் தேதிக்குள், ஆதார் எண்ணை ஏஜென்சியிடம் கொடுக்காவிட்டால், அதற்குப் பிறகு மானிய விலை சிலிண்டர் கிடைக்காது. 800 ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்துத்தான் வாங்க வேண்டும்' என்று பரவிக்கிடக்கும்

அதிராம்பட்டினத்தில் அதிமுக உள்கட்சி தேர்தல் சூடு பிடித்து உள்ளது.இதில் மாவட்ட செயலாளர்,ஒன்றிய செயலாளர்,நகர செயலாளர் என பல பிரிவுகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அதிரையில் 21 வார்டு செயலாளர்களுக்கான தேர்தல் இன்று காலை லாவண்யா திருமண மணடபத்தில் அதிமுக தலைமையகம் நியமனம் செய்த தேர்தல் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடைபெற்றது.இதற்கான தேர்தல் முடிவுகள் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று அதிமுக நிர்வாகிகளால் தெருவிக்கபட்டது. இதேபோல,

எவ்விதமான பயத்தையும் உணராமல் அமைதியாய் புன்னகையோடு கணவன் தனதருகில் அமர்ந்திருப்பதை

முத்துப்பேட்டை தெற்கு காடு பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது. தற்பொழுது அப்பகுதியில் சம்பா பயிற்கள் சாகுபடி செய்து உள்ளனர். இதில் கீழநம்மங்குறிச்சி சாலையில் பயிரிடப்பட்டிருக்கும் விளைச்ச நிலங்களுக்கு மங்களுர் பம்போஸ் வாய்க்கால் மூலம் தண்ணீர் சென்று வருகிறது. இந்த நிலையில் மங்களுர் முதல் தெற்கு காடு வழியாக கொவிலூர் பைப்பாஸ் வரை சென்று வடியும் இந்த


முத்துப்பேட்டையில் இரண்டு நாட்களாக மின்தடையால் ஆதார அட்டை எடுக்கும் பணி பாதிப்பு. மக்கள் பெரும் அவதி


அதிராம்பட்டினம் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது தவறி விழுந்து மினவர் இறந்தார் அதிராம்பட்டினம் காந்தி நகர் கிராமத்ததைச் சேர்ந்தவர் காளிமுத்து இவரது மகன் காளிதாஸ் வயது (42) இவரும் இவரது மகன் காளிகுமார் வயது(20) மற்றும் வீரமாகாளி வயது(50) காமராஜ் வயது(20) ஆகிய நால்வரும் நேற்று இரவு கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றனர் இந்நிலையில் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது காளிதாஸ் எதிர்பாராத விதமாக படகிலிருந்து தவறி கடலில் விழுந்தார் இதையடுத்து சக மினவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர் இருந்தும் அவர் இறந்தார் இதனையடுத்து அதிராம்பட்டினம் கடலோர காவல் நிலையத்திற்க்கு புகார் தெரிவித்தனர் புகாரின்


அதிராம்பட்டினத்தில் இன்று எம்ஜிஆர் நினைவு தினத்தை யோட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் `எம்.ஜி.ஆர். கடந்த 1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ந்தேதி மறைந்தார். ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளன்று அதிராம்பட்டினத்தில் அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதே நாளில் அதி்முக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 27-ஆவது ஆண்டு நினைவு நாளான அதிமுக கட்சியினர் அமைதி பேரணியை இன்று காலையில் நடத்தினர்.
பேரணி அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணி அரசு உயர்நிலைபள்ளி வரை சென்று திரும்பியது.
இதனையடுத்து

அதிராம்பட்டினம் அருகில் உள்ள தொக்காலிகாடு கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் இவர் கூலி வேலை செய்து வருகிறார் அவரது வீட்டில் இன்று மாலை 5 மணிஅளவில் வீட்டில் உள்ள மேல் கூரையில் மின்சார கசிவு ஏற்ப்பட்டு தீ பற்றிஎரிந்தது இந்த நிலையில் வீட்டின் மேல்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அருகில் மழை நீர் தேங்கிகிடந்த தண்ணீரை அள்ளி தீயை

அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கே. பாலமுருகன் (26). இவர் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மதுபானங்களை வாங்கி வந்து, அதில் தண்ணீர் கலந்து விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிராம்பட்டினம் போலீஸார் சனிக்கிழமை மாலை பாலமுருகன் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர் அப்போது வீட்டில் 3000 போலி மதுபான பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது



Subscribe to:
Posts (Atom)