அதிராம்பட்டினத்தை அடுத்த புதுக்கோட்டை உள்ளுர் ஊராட்சியில் கின்னஸ் சாதனையின் ஒரு பகுதியாக பசுமை தஞ்சாவூர் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டது இதில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சுப்ரமணியன் ஊராட்சி தலைவர் வெங்கடாசலம் பிரிலியண்ட்
கின்னஸ் சாதனையை நோக்கி இன்று தஞ்சை மாவட்டம் முழுவதும் 30 இலட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது பசுமை தஞ்சாவூர் என்ற இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அதிராம்பட்டினத்தில் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது காதிர் முகைதீன் கல்லூரி. காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
அதிராம்பட்டினம் அருகே ராஜமடம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம்(58)இவர் விவசாயிஇன்று காய்கறி வாங்கிவிட்டு கிழக்குகடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தார் அப்போது மோட்டார் பைக் எதிர்பாராத விதமாக இவர் மீது மோதினர்.
அதிராம்பட்டினம் அருகில் உள்ள மல்லிப்பட்டினத்தைச்சேர்ந்த முனீஸ்வரன் என்பவருக்குச்சொந்தமான படகில் பிள்ளையார்திடலைச் சேர்ந்த வீரப்பன் வயது(40) மனோரவைச் சேர்ந்தவர் நாகூரான் மறவக்காட்டைச் சேர்ந்த
முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை சேது ரோட்சை சேர்ந்தவர் ஜெய ராமன்(42). விவசாயி. இவரது கூரை வீடு நேற்று முன்தினம் இரவு மின் கசிவால் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் வீடு முழுவதும் எரிந்து நாசமடைந்தது. இதில் வீட்டில் இருந்த டி.வி, பீரோ போன்ற பொருட்கள்
திருச்சியில் பெய்துவரும் தொடர் அடை மழையிலும் இன்று வாசனின் புதிய கட்சி அறிவிப்பு பொதுக்கூட்டம் சொன்னபடி தொடங்கியுள்ளது. 32 அடி உயர கொடிக்கம்பத்தில் புதிய கொடியை தியாகி அருணாசலம் ஏற்றி வைத்தார். மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய ஜி.கே.வாசன் தனது கட்சியின் பெயர் தமிழ் மாநில காங்கிரஸ் என்றும், கட்சியின் சின்னம் சைக்கிள் என்றும் கூறினார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து 1996ஆம் ஆண்டு மூப்பனார் பிரிந்த போது
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் தொடர்ந்து பலத்த சூரைக்காற்று மற்றும் மழை பெய்து வருவதால் பொரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. தஞ்சைமாவட்ட கடற்பகுதியான அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கீழத்தோட்டம் மற்றும் அண்ணாநகர் புதுத்தெரு வரையிலான 34 மீன்பிடித்தளங்கள் உள்ளன. இதன் மூலம் 1000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள்
அதிராம்பட்டினத்தில் நேற்று முதல் லேசான சாரலுடன் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்துது இதனைத்தொடர்ந்து இன்று இரவு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து கொண்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. அதிரையிலும் தொடர் மழை பெய்து வருகிறது. இன்று பெய்த கனமழை காரணமாக அதிரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததன் காரணமாக முன்னெச்சரிக்கை ஏற்பாடாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் விடுமுறை விடப்பட்டுள்ளன.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான இ-விசா திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தொடங்கி வைத்தார்.
சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் விதமாக, வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கான இ-விசா திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தொடங்கி வைத்தார்.
இது முஸ்லிம் இயக்கத்தின் மாநாடோ அல்லது ஆர்ப்பாட்டமோ அல்ல :அய்யம்பேட்டை டாக்டர் கோட்டை சாமி அவர்களின் இறுதி சடங்கு - மெய் சிலிர்த்தது தஞ்சை மாவட்டம்....!!
“ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள், தமது வேலையை மாற்றிக் கொள்ளும்போது அவர்கள் மீதான ‘பணி தடை’ 1 வருடத்துக்கு விதிக்கப்படுவதில் மாற்றம் ஏதுமில்லை” என்று அறிவித்துள்ள UAE தொழிலாளர் துறை அமைச்சு, “இந்த தடை குறித்து சில விதிவிலக்குகள் செய்யப்படலாம்” என்று தெரிவித்துள்ளது.
அதிரை நகர காங்கிரஸ் தலைவர் இல்ல திருமண விழாஅதிராம்பட்டினம் நகர காங்கிரஸின் புதிய தலைவரான அய்யா.கோவிந்தன் அவர்களின் மகள்வழி பேரனும் ஆறுமுகம் அங்கம்மாள் அவர்களின் மகன் பாண்டியனுக்கும் அ.தி.மு.க நகர பொருளாளர் துரை.பாஞ்சாலன் அவர்களின் மகள்வழி பேத்தியும் முனியன்-சக்தி இவர்களின் மகள் ஹேமசிந்தியாவுக்கும்
நாங்க பால் சாப்பிட வேண்டாம் என்று சொன்னால் அதை மதிக்காத முட்டாள்களுக்கு!
இப்போதுதான் அதன் உண்மை தன்மை ஊடகங்களில் வெளிவர ஆரம்பித்து உள்ளது.
வந்தா பாத்துக்கலாம் என்று முட்டாள்தனமாக நினைப்பவர்களுக்கு! வந்தபின் இநீங்கள் முட்டாள்தனமாக நம்பிக்கொண்டு இருக்கும் அறியல்பூர்வமாக வளர்ந்த மருத்துவமான ஆங்கிலமருத்துவத்தால் கூட குணப்படுத்த இயலாது.
நீங்கள் மலைபோல் நம்பும் ஆங்கில மருத்துவத்தின் உண்மை நிலை என்ன என்று தெரியுமா ?
அதிராம்பட்டினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் காளி இரத்த வங்கி இணைத்து நடத்தும் இரத்ததானம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் எதிர்வரும் 30.11.2014 அன்று காலை 10.00 மணிமுதல் பிறபகல் 2.30 வரை அதிராம்பட்டினம் நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது இந்த இரத்ததான முகாமிற்கு அதிரை கிளை தலைவர் பீர்முகம்மது தலைமை வகிக்கிறார் தற்போது நகரில்
அதிராம்பட்டினம் சேதுரோடு S.N.M.காம்ப்ளக்ஸிலஅதிரை M.M.இப்ராஹீம் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது அதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1. விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில துணைத்தலைவர் அதிரை M.M.இப்ராஹீம் மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஆலிம் M.முகம்மது காசிம் உள்பட அனைத்து நிர்வாகிகளும் ஒட்டமொத்தமாக விடுதலை தமிழ்புலிகள் கட்சியிலிருந்து விலகுவது என ஒரு மனதான முடிவு செய்யப்பட்டுள்ளது.
முத்துப்பேட்டையில் மாடு மீது மோதி பைக்கில் இருந்து விழுந்த அண்ணன், தங்கை காயமடைந்தனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த மேலவாடியக்காடு கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி மகள் சுபா(11). இவர் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று பள்ளிக்கு தனது சகோதரர் ராஜ்பரத்(25) உடன் பைக்கில் புறப்பட்டார். முத்துப்பேட்டை வந்து அங்கிருந்து பட்டுக்கோட்டை செல்லும்போது
டெல்டாவில் வரும் 29ம் தேதி விவசாயிகள் நடத்தும் மறியல் போராட்டத்துக்கு மாற்று திறனாளிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் பாலசுப்பிரமணி யன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே 2 அணைகளை கட்டுவதற்கு
முத்துப்பேட்டையில் தமுமுக ஆலோசனை கூட்டம் நகர தலைவர் சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் நெய்னா முகமது முன்னிலை வகித்தார். இதில் பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும். பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும், இந்த வழக்கில் நீதிமன்றம் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும்
அதிராம்பட்டினம் கிழக்குகடற்கரை சாலையில் இன்று காலை மோட்டார் பைக்கும் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் சைக்கிளில் வந்த அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த மீனவர் வீராச்சாமி (58)என்பவர் பலத்த காயம் ஏற்ப்பட்ட நிலையில் அதிராம்பட்டினம்
முத்துப்பேட்டை அருகேயுள்ள உதயமார்த்தாண்டபுரம் கடைத்தெருவில் நேற்று மதியம் லாரியில் இருந்து அப்பகுதிகளுக்கு வந்த பொருட்களை லோடுமேன் ராஜாராமன் என்பவர் இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மணலி கிராமம் ரமேஷ்(30) என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியது.இதில் லோடுமேன் ராஜாராம் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில்
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மீனவர்கள் கொடுவா கூரல்கத்தாழை காளை ஆகிய மீன்களை தனி வலை பயன்படுத்தி பிடிப்பர்கள் இந்த மீன்கள் 10கிலோ முதல் 20கிலோவரை இருக்கும் கூரல்கத்தாழை மீன்களின் வயிற்றில் உள்ள நெட்டி என்ற உறுப்பை வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர் ஒரு கிலோ நெட்டி ரூ1லட்சத்துக்கு விற்கப்படுகிறது இந்த மீன்களை வாங்குவதற்கு போட்டி
பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் தேர்தல் வி.பி.எஸ். திருமண மண்டபத்தில் நேற்று நடந் தது. ஏனாதிபாலசுப்பிரமணியன் மகன் ராமனாதன், ஆலடிக்குமுளை ஊராட்சி மன்றத் தலைவர் பழனி வேலு, மாளியக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். ராமனாதன் 39 வாக்குகளும், பழனிவேலு
குழந்தைகளை அடிப்பதும், முரட்டுத்தனமாகக் கொஞ்சுவதும் குழந்தை வளர்ப்பில் ஓர் அங்கம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், அந்த துன்புறுத்தல் சில நேரங்களில் அவர்களை அப்நார்மல் குழந்தைகளாக்கும் அளவுக்கு விபரீதமானது!” என்று எச்சரிக்கிறார்… சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற குழந்தைகள் நல மருத்துவப் பேராசிரியர் செல்வராஜ்.
குழந்தைகள் பெரும்பாலும் வேண்டுமென்றோ, எதிர்பார்க்காத விதமாகவோ இரண்டு விதமான தாக்குதல்களுக்கு
அதிராம்பட்டினம் பகுதியில் இன்று (25.11.2014) மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. மின்சார வாரியம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக மாதந்தோறும் மாதத்தின் இறுதியில் ஒருநாள் மின்வெட்டு நடைபெறுவது வழக்கம் அதேபோல் இம்மாத இறுதியில்
அதிராம்பட்டினம் கிழக்குக்கடற்கரை சாலையிலிருந்து பேரூந்து நிலையம் அருகில் உள்ள பட்டுக்கோட்டை செல்லும் மெயின் ரோடு மிகவும் பழுதுபட்டு போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்தது இதையடுத்து பட்டுக்கோட்டை எம்எல்ஏ ரெங்கராஜன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்ததன்பேரில் தமிழக அரசு நிதி ஒதிக்கியுள்ளது இது பற்றி எம்எல்ஏ ரெங்கராஜன் கூறுகையில் கிழக்குக்கடற்கரைச்சாலையிலிருந்து
முத்துப்பேட்டையில் வலை விரித்து பறவைகளை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு பகுதியில் பறவைகளை வேட்டையாடுவதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் பார்த்திபன் தலைமையில் வன சரகர் ராதாகிருஷ்ணன்,
அரேபிய பாலைவனத்தின் ஒருபகுதி தான் குவைத்தில் உள்ள பாலைவனம். இது முழுவதும் மணல் பரப்பாக இல்லாமல் சரளைகள் மற்றும் மணல் கற்களால் ஆனது.
பதினேழாயிரத்து எண்ணூற்று பதினெட்டு சதுரகிலோ மீட்டர்கள் உள்ள குவைத்தில் சராசரியாக ஆண்டு ஒன்றிற்கு குறைந்த அளவாக 70 முதல் 150 மில்லிமீட்டர்கள் தான் மழை பொழிவை பெறுகிறது. இதனால் நாடு மிகவும் வறட்சியாக
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் ஜாவியா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அதிரைக்கு வருகை தந்த தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் அவர்களிடம் வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரை தெரு தர்ஹாவிற்கு சொந்தமான இடத்தை குடிநீர் தேக்க தொட்டி கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி
சவூதி அரேபியா மக்கா மற்றும் ஜித்தாவில் வெள்ளி இரவு இடி மின்னலுடன் மழை பெய்தது. சவூதியில் பருவ நிலை மாற்றமாக கடந்த நில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
குவைத்தில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களுக்கு சட்ட பாதுகாப்பு அதிகரிக்ப்படும் என அல்- ஜமால் தோஸ்திரி தொழிலாளர் சட்டம் எண்: 6/2010அதிரிகார உறுதிப்பாட்டை வெளியிட்டார்.
அதன் விளக்கமாவது, தொழிலாளர்களின் ஆண்டு விடுப்பு நாளை அதிகரித்தும், உடல்நிலை சரியில்லாமல்
கட்டாரில் இருந்து முஹம்மட் நஸீர்-டோகா கட்டார் பழைய விமான நிலையத்திற்கு முன்னால் இன்று அதிகாலை 1.30 மணியளவில் 2 கன ரக வாகனங்கள் மோதியதில் டிரைவர் பலத்த காயங்களுடன் ஹமாட் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவில்
துபாயில் புகைப்பட கலைஞர் ஜெரால்ட் உலகின் உயரமான கட்டிடமான துபாய் புர்ஜ் கலிபா கட்டிடத்தில் புகைப்படங்களை எடுக்கும் பணியில் ஈடுபடும் போது அதன் உச்சியில் நின்ரு செல்பி படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார்.
கட்டிடத்தின் உச்சியில் 2,722 அடி உயரத்தில் நின்று எடுக்கப்பட்ட
வாசன் கட்சி துவக்க விழாவில் கலந்து கொள்ள பேராவூரணியில் இருந்து 150 வாகனங்களில் செல்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.பேராவூரணியில் வாசன் ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் அந்தோணிசாமி தலைமை
பட்டுக்கோட்டையில் நேற்று 300க்கும் மேற்பட்ட சாலை ஓர தரைக்கடை மற்றும் தட்டுவண்டி வியாபாரிகள் ஏஎஸ்பி டாக்டர் தீபாகாணிகேரிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கடந்த 20 ஆண்டுகளாக சுமார் 200 குடும்பங்கள் பட்டுக்கோட்டையில் தரைக்கடை வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். போக்குவரத்துக்கு
முத்துப்பேட்டை அடுத்த பெருகவாழ்ந்தான் சோத்திரியம் கீழத்தெருவை சேர்ந்தவர் வீரபாண்டியன்(56). விவசாயி. இவர் நேற்று அப்பகுதியில் உள்ள தனது தென்னந்தோப்பில் இரும்பு வேலி அடைத்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் செல்லும் மின் கம்பி அறுந்து வேலியில் விழுந்தது. இதை அறியாமல் வீரபாண்டியன்
முத்துப்பேட்டை அருகே முன் விரோதம் காரணமாக 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனை கண்டித்து சாலைமறியல் நடந்தது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த எடையூர் அம்மளூரை சேர்ந்தவர்கள் அன்பரசு, கபிலன், விக்ரமன். வேன்
பட்டுக்கோட்டை,விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பட்டுக்கோட்டை எம்.எல்.எ. என்.ஆர். ரங்கராஜன்(வாசன் கட்சி) தலைமையில் இன்று 500 விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்
அதிராம்பட்டினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடற்கரைத்தெரு கந்தூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் தெருமுனைப்பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுர விநியோகம் செய்து தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர் இதனைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவகத்தில் அமைதிப்பேச்சு வார்த்தைக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது இந்நிலையில்