அதிரை பேருந்து நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Posted April 10, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் இன்று மாலை 5.00 மணியளவில் தெலுங்கானாவில் 20 பேரை போலீஸார் என்கவுண்டர் மூலம் சுட்டுக்கொன்றனர் இதனை கண்டித்தும் இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றக் கோரியும் எஸ்.டி.பி. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் மாவட்டத் தலைவர் இலியாஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
பெரும் திரளாளோர் கலந்து கொண்டனர் கண்டன உரையை மாவட்ட செயற்குழு  உறுப்பினர் ஹாஜி ஷேக் கண்டன உரையாற்றினார்.




0 comment(s) to... “அதிரை பேருந்து நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது”